By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வேலூர் கோட்டையில் அரசு அருங்காட்சியகம் விரிவாக்கத்தை திறந்து வைத்த அமைச்சர் விஜய் பாலாஜி செய்தியாளர்கள் பேட்டி கேட்ட போது தவிர்த்து சென்றார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > வேலூர் கோட்டையில் அரசு அருங்காட்சியகம் விரிவாக்கத்தை திறந்து வைத்த அமைச்சர் விஜய் பாலாஜி செய்தியாளர்கள் பேட்டி கேட்ட போது தவிர்த்து சென்றார்
தமிழ்நாடுவேலூர்

வேலூர் கோட்டையில் அரசு அருங்காட்சியகம் விரிவாக்கத்தை திறந்து வைத்த அமைச்சர் விஜய் பாலாஜி செய்தியாளர்கள் பேட்டி கேட்ட போது தவிர்த்து சென்றார்

Last updated: July 4, 2026 7:05 pm
July 4, 2026
17 Views
Share
SHARE

வேலூர், ஜூலை 04 –

வேலூர் மாவட்டம், வேலூர் கோட்டையிலுள்ள அரசு அருங்காட்சியகம் விரிவாக்கம் செய்யப்பட்டது. 2.50 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட்ட இந்த அரசு அருங்காட்சியகத்தினை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் விஜய் பாலாஜி திறந்து வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வினோத் கண்ணா, சுதாகர், சிந்து, தென்றல் குமார், அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் அருங்காட்சியகத்தை அமைச்சர் விஜய் பாலாஜி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பார்வையிட்டனர். இந்த விரிவாக்கம் செய்யப்பட்ட அருங்காட்சியகம் மாணவர்கள் சுற்றுலா பயணிகள் ஆகியோர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த விழா முடிந்து செய்தியாளர்கள் அமைச்சர் விஜய் பாலாஜியை பேட்டி எடுக்க முயன்ற போது பேட்டியை தவிர்த்து காரில் ஏறி சென்றார்.

விளம்பரம்

You Might Also Like

குளச்சல் அருகே வீடு புகுந்து மீனவர் குத்தி கொலை: உறவினர் கைது
தஞ்சாவூர் அருகே ஒரத்தநாட்டில் ரேஷன் கடையில் கலெக்டர் ரேவதி திடீர் ஆய்வு
வணிக எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு: ஒன்றிய பாஜக அரசை கண்டித்து இடதுசாரிகள், விசிக ஆர்ப்பாட்டம்
ரீத்தாபுரம் அருகே குளத்தில் ஆபத்தாக விழுந்து கிடக்கும் மரம்: மழை வெள்ளம் பெருகும் முன் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
படைவீரர் கொடிநாள் உண்டியல் வசூல்; கலெக்டர் துவக்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

நான் முதல்வன் திறன் மற்றும் வேலைவாய்ப்பு மையம் திறப்பு விழா

December 21, 2024
55 Views
ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி திருக்கோயிலில் ஆண்டு விழா
கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் இந்தி நாள் கொண்டாட்டம்
தி.மு.க., மாணவரணி பொறுப்பாளர் நேர்காணலில் பேச்சு
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் ஏழை மக்களுக்கு பட்டா வழங்கிட வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலகத்தினை முற்றுகையிட்டு பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account