திருப்பத்தூர், ஜூன் 3 –
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், 10 மற்றும் 12ம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் குறித்த மீளாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கு.ரவிகுமார் தலைமையில் நடைபெற்றது.
உடன் முதன்மைக் கல்வி அலுவலர் இரா.புண்ணியகோட்டி, மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) சத்தியபிரபா, மாவட்டக் கல்வி அலுவலர் என்.ராஜன், மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார்) நேசபிரபா, அரசு மற்றும் நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் உள்ளனர்.



