By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: பேரணாம்பட்டு பகுதியில் தொடரும் மணல் கொள்ளை: தடுத்து நிறுத்தக் கோரி வேலூர் மாவட்ட எஸ்பியிடம் விவசாயிகள் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > பேரணாம்பட்டு பகுதியில் தொடரும் மணல் கொள்ளை: தடுத்து நிறுத்தக் கோரி வேலூர் மாவட்ட எஸ்பியிடம் விவசாயிகள் மனு
குற்றம்தமிழ்நாடுவேலூர்

பேரணாம்பட்டு பகுதியில் தொடரும் மணல் கொள்ளை: தடுத்து நிறுத்தக் கோரி வேலூர் மாவட்ட எஸ்பியிடம் விவசாயிகள் மனு

Last updated: February 4, 2026 6:03 pm
February 4, 2026
41 Views
Share
SHARE

வேலூர், பிப். 04 –

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலுகா, மலட்டாறு படுகையில் நடைபெறும் தொடர் மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்தி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கக் கோரி தமிழக விவசாயிகள் சங்கம் (கட்சி சார்பற்றது) சார்பில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்தச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எஸ். உதயகுமார் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: பேரணாம்பட்டு தாலுகா, குண்டலப் பள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட அத்திக்குப்பம், சிவனகிரி, குடிப்பள்ளி, குண்டலப்பள்ளி போன்ற பகுதிகளில் பாயும் மலட்டாறு படுகையில், மாட்டு வண்டிகள் மற்றும் டிராக்டர்கள் மூலம் சட்டவிரோதமாகத் தொடர்ந்து மணல் அள்ளப்பட்டு வருகிறது.

இந்தத் தொடர் மணல் கொள்ளையினால் அப்பகுதியில் உள்ள தடுப்பணை சேதமடைந்து வருகிறது. மேலும், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளதால், பஞ்சாயத்து பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விவசாயக் கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் வற்றிப்போனதால் விவசாயத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள், அதனைத் தடுக்கும் விவசாயிகளின் நிலங்களுக்குள் புகுந்து தேங்காய், மாம்பழம் மற்றும் மின் மோட்டார் ஒயர்களைத் திருடிச் செல்கின்றனர். இதனால் விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பிற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகின்றனர்.

ஆனந்தகிரி சோதனைச் சாவடி வழியாக முக்கியப் பிரமுகர்கள் வரும் நேரத்தில், காவல் துறையினரின் கவனம் திசைமாறும் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு இத்தகைய சமூக விரோதச் செயல்கள் தடையின்றி நடைபெறுகின்றன.

எனவே, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உடனடியாக தலையிட்டு, ஆனந்தகிரி சோதனைச் சாவடியில் கூடுதல் காவலர்களை நியமித்து, மலட்டாறு படுகையில் நடைபெறும் மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

வேலம்பட்டு கேட் ,பெந்தெகோஸ்தே சபை நடத்திய முப்பெரும் விழா
தொழில்முனைவோருக்கான இரண்டாம் கட்ட மேம்பாட்டு பயிற்சி முகாம்
இலவச கருத்தரிப்பு ஆலோசனை முகாம்
நாகர்கோவிலில் திருமண விருந்துக்கு வந்த புது மாப்பிள்ளை திடீர் சாவு
மார்த்தாண்டத்தில் ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் திறப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்மாவட்டம்

திமுக வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

December 23, 2024
35 Views
விவசாய சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு
பேரூர் அதிமுக சார்பில் அஞ்சுகிராமம் ஸ்ரீ அழகிய விநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு
ஊர்க்காவல் படை அலுவலகத்தில் பொங்கல் விழா
உண்மையான செய்திகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்; ஊடகவியலாளர்க்கு பொறுப்புணர்வு குறித்த பயிலரங்க நிகழ்ச்சியில் சென்னை பத்திரிகை பணியகத்தின் தென் மண்டல இயக்குனர் பழனிச்சாமி அறிவுரை!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account