By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பில் 150 அடி உயர கம்பத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பில் 150 அடி உயர கம்பத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பில் 150 அடி உயர கம்பத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது

Last updated: January 26, 2026 7:30 pm
January 26, 2026
39 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஜன. 26 –

குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று கன்னியாகுமரியில் 150 அடி உயர தேசிய கொடி கம்பத்தில் தேசிய தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தேசிய கொடியை ஏற்றினார்.

மகாதானபுரம் நான்கு வழிச்சாலை ரவுண்டானாவில் ரூ.75 லட்சம் செலவில் நிறுவப்பட்ட 150 அடி உயர பிரமாண்ட தேசியக்கொடி ஜூன் மாதம் 2022-ம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது. தமிழகத்தின் மிக உயரமான கொடிக்கம்பங்களில் ஒன்றான இதில், 48 அடி நீளம் மற்றும் 32 அடி அகலம் கொண்ட தேசியக்கொடி பறக்கவிடப்பட்டது.

இதனை முன்னாள் அதிமுக ராஜ்யசபா எம்.பி., விஜயகுமார் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைத்தார். விஜயகுமார் தற்போது பா.ஜ.க., உறுப்பினராக உள்ளார்.
தேசிய கொடியை தொடர்ந்து பராமரிக்க தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்காமல் இருந்த காரணத்தால் பராமரிப்பு பணிகள் கிடப்பில் போடப்பட்டது.

தேசிய கொடி ஏற்றாமல் இருந்த நிலையில், தொடர்ந்து தேசிய கொடியை ஏற்ற நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் தேசிய கொடி பராமரிப்பை தமிழ்நாடு அரசு ஏற்க மறுத்த நிலையில் நீதிமன்ற உத்தரவை பெற்று விஜயகுமார் தனது சொந்த நிதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்ற ஏற்பாடு செய்துள்ளார்.

பா.ஜ.க., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று கன்னியாகுமரியில் தேசிய கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இது மிக உயரமான கொடிக்கம்பம் என்பதாலும் காற்றின் வேகம் அதிகமாக காணப்படுவதாலும் தேசியக்கொடி பறக்கும் போது சேதம் அடைய வாய்ப்பு அதிகம் இருப்பதால் பராமரிப்பு பணிகள் அதிகமாக வாய்ப்புள்ளது.

இருப்பினும் அதனை ஏற்று தேசிய கொடியை பறக்கவிட ஆர்வம் காட்டும் முன்னாள் எம்பி.,க்கு நயினார் நாகேந்திரன் பாராட்டுக்களையும் வாழ்த்தையும் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

கொட்டாரம் ஜங்ஷனில் கடும் போக்குவரத்து நெருக்கடி
திட்டங்கள் குறித்த புகைப்படக்கண்காட்சி
புதுக்கடை பகுதியில் தேர்தல் விதிமுறை மீறல்: பாஜ, காங்கிரஸ், தவெக, நாதக மீது வழக்கு
நடுவழியில் நின்ற லிஃப்ட்; 3 சிறுவர்கள் உட்பட 7 பேர் சிக்கி பரிதவிப்பு; 3 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு வீரர்கள் லிப்டை உடைத்து பத்திரமாக மீட்டனர்
புயல் எச்சரிக்கை எதிரொலி; குமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

சிவகங்கையில் வீரத்தாய் குயிலியின் நினைவேந்தல் தினம்

October 2, 2025
57 Views
உலகப் பெருங்கடல் தினத்தை முன்னிட்டு கடல் புல் நடவு நடவடிக்கை! அம்ருதா விஸ்வ வித்யாபீடம் சார்பில் சுற்றுச்சூழல் செயல்!!
புனித லூர்து அன்னை திருத்தலத்தில் 112 ம் ஆண்டு திருவிழா
எல்ஐசியின் சிஎல்ஐஏ கிளையின் மேனேஜர் எம்.பழனிவேலனின் பணி நிறைவு பாராட்டு விழா.
பூ வியாபாரிகள் சங்கம் சார்பில் பால்குட விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account