By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொருளாதாரத்தில் 5 வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறோம்: மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பேச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > பொருளாதாரத்தில் 5 வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறோம்: மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பேச்சு
அரசியல்ஈரோடுதமிழ்நாடு

பொருளாதாரத்தில் 5 வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறோம்: மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பேச்சு

Last updated: January 6, 2026 5:21 pm
January 6, 2026
7 Views
Share
SHARE

ஈரோடு, ஜன. 6 –

பாரதிய ஜனதா கட்சியின் விவசாயிகள் விழிப்புணர்வு மாநாடு விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் தலைமையில் ஈரோடு வில்லரசம்பட்டியில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பொருளாதாரத்தில் நாம் மிகவும் பின்தங்கி இருந்தோம். அப்போது 11 வது இடத்தில் இருந்து தற்போது பிரதமர் மோடியின் நடவடிக்கையினால் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறோம். 2047 ம் ஆண்டு இந்தியா பொருளாதாரத்தில் முதலிடத்திற்கு வந்து விடும். சிறுகுறி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்பதில் பிரதமர் மோடி அரசின் கனவாக உள்ளது.

கிசான் சம்மன் நிதி கடந்த 2025 ஆம் ஆண்டு 6000 கோடி விடுவிக்கப்பட்டது. ஆனால் இங்குள்ள பெண்கள் பணம் கொடுக்கவில்லை என்று கூறுகிறார்கள். அப்படி என்றால் அந்த பணம் எங்கே சென்றது. 100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிதியை யாரும் இனிமேல் ஏமாற்ற முடியாது கிராமத்தின் வளர்ச்சி இனி சென்னையில் இருந்து வராது. கிராம சபையில் முடிவு செய்யப்படும். திமுக ஆட்சியில் ஒரு அணை கூட கட்டப்படவில்லை.

விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க திமுக அரசு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. சிறியவர்கள் கூட போதை பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். இதை தடுக்க நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். மக்களின் நன்மைக்காக திமுக என்ற தீய சக்தியை வீழ்த்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

ஈரோடு செம்மம்பாளையத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான் நேரில் சென்றார். அப்போது அவர் மஞ்சள் விவசாயிகளுடன் கோரிக்கைகளை கேட்டு இருந்தார். மாநாட்டை ஒட்டி இரண்டு நாட்கள் கண்காட்சி நடந்தது. இதில் விவசாய விளைபொருட்களின் பாரம்பரிய உணவு கண்காட்சியை மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சிகளில் ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் செந்தில், சி சரஸ்வதி எம் எல் ஏ, அதிமுக மாவட்ட செயலாளர் கே வி ராமலிங்கம் மற்றும் பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். மாநாட்டை ஒட்டி வள்ளி கும்மி நடன நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இதில் நடிகை குஷ்பு கலந்து கொண்டு வள்ளி கும்மி நடனம் ஆடினார்.

விளம்பரம்

You Might Also Like

ஆயுதப்படை வளாகத்தில் குடியரசு தின விழா
தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
ராஜேஷ்குமார் எம்எல்ஏவுக்கு 3 மாதம் சிறை
மகளிர் கல்லூரியில் தமிழியக்க அறிமுக விழா
5 மணமக்களுக்கு 58 இலவச திருமண சீர்வரிசைகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ஆரச்சார் நிலத்தை மீட்க கோரி

September 24, 2024
127 Views
மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை
தஞ்சாவூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு
எட்டயபுரம் அருகில் உள்ள இராமனூத்து அரசு ஆரம்ப பள்ளியில் “தண்ணீர் பருகும் நேரம்” திட்டம் தொடக்கம்
உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களில் 13 பேர் உயிரிழப்பு; மக்கள் பகுதியில் வெடிக்கும் ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவது ஆபத்தானது என ஐ.நா மனித உரிமைகள் குழு கண்டனம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account