By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வக்பு சொத்துகளை அரசு சொத்துகளாக மாற்ற சதி திட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > வக்பு சொத்துகளை அரசு சொத்துகளாக மாற்ற சதி திட்டம்
ஈரோடுமாவட்டம்

வக்பு சொத்துகளை அரசு சொத்துகளாக மாற்ற சதி திட்டம்

Last updated: February 3, 2025 5:29 pm
February 3, 2025
51 Views
Share
SHARE

ஈரோடு, பிப் 2-

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து ஈரோட்டில் முஸ்லிம் கூட்டமைப்பு சார்பில் நடந்த கூட்டத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் முகைதீன் வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அதைத்தொடர்ந்து காதர் முகைதீன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது

அவர் கூறியதாவது:-

ஈரோட்டை பொறுத்தவரை பெரியாரும், இங்குள்ள முஸ் லிம்களும் இணைந்து வாழ்ந்துள்ளனர். நாங்கள் பெரியாரை மதிக்கக்கூடியவர்கள். அதுபோல் திராவிட மாடல் ஆட்சி நடத்தும் தி.மு.க.வுடன் நாங்கள் கொள்கை ரீதியான கூட்டணியாக செயல்படுகிறோம். ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தலில் தி.மு.க. வேட்பாளருக்கு எங்களுடைய ஆதரவை தெரிவித்துள்ளோம். வக்பு வாரிய மசோதா திருத்தங்களுக்கான கூட்டுக்குழுவில் 26 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் 16 பேர் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள். 10 பேர் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் அந்த கூட்டுக்குழுவில் இருந்து வெளியே வந்து விட்டனர். இவர்கள் கூறிய ஒரு திருத்தங்கள் கூட ஏற்கப்பட வில்லை. மாறாக பா.ஜனதா கட்சியினர் அவர்களோடு கூட்டணியில் உள்ளவர்கள் கூறிய திருத்தங்களை மட்டுமே ஏற்றுக்கொண்டு 44 திருத்தங்களை மேற்கொண்டுள்ளனர். இந்தியாவில் ரெயில்வே ராணுவ சொத்துக்கு அடுத்தபடியாக அதிகம் உள்ளது வக்பு சொத்துகள். அந்த சொத்துகளை பா.ஜனதா ஆட்சியாளர்கள் கபளீகரம் செய்து அரசு சொத் துகளாக மாற்ற சதி திட்டம் கொண்டு வந்துள்ளனர். இதை எதிர்த்து போராடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

மக்களின் சார்பாக அறப்போராட்டம் நடைபெற்றது
ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயத்தில் 12ஆம் ஆண்டு திருவிழா
திருச்சி மாநகராட்சி ஆணையராக வீர் பிரதாப் சிங் பொறுப்பேற்றார்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமை
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இளைஞர் ஐ.எப்.எஸ் .தேர்வில் வெற்றி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

K.S.A.மோகன்ராஜ் பிறந்தநாள் விழா

September 2, 2024
130 Views
பணியை துவக்கிய நிறுவனம் தொடருமா? நிற்குமா
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; இளைஞரை பிடிக்க போலீஸ் தீவிரம்
பஞ்சமி நிலம் மீட்க்க தீர்மானம்
பூண்டி நீர் பிடிப்பு பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account