By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தூத்தூரில் கடலில் மாயமான மீனவர் குடும்பத்திற்கு நிதி உதவி; ராஜேஷ் குமார் எம் எல் ஏ சொந்த நிதியில் இருந்து வழங்கினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தூத்தூரில் கடலில் மாயமான மீனவர் குடும்பத்திற்கு நிதி உதவி; ராஜேஷ் குமார் எம் எல் ஏ சொந்த நிதியில் இருந்து வழங்கினார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தூத்தூரில் கடலில் மாயமான மீனவர் குடும்பத்திற்கு நிதி உதவி; ராஜேஷ் குமார் எம் எல் ஏ சொந்த நிதியில் இருந்து வழங்கினார்

Last updated: November 28, 2025 4:36 pm
November 28, 2025
37 Views
Share
SHARE

மார்த்தாண்டம், நவ. 28 –

தூத்தூர் ஊராட்சிக்குட்பட்ட வட்டவிளாகம் என்ற பகுதியை சேர்ந்த ராஜு (46). இவர் உட்பட 10 மீனவர்கள் ஜெபஸ்டின் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 4ம் தேதி தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க ஆழ் கடலுக்கு சென்றனர். கடந்த 9ம் தேதி அன்று இரவு ஆழ் கடலில் மீன் பிடித்து விட்டு விசைப்படகில் தூங்கும்போது படுத்திருந்த ராஜு தவறி கடலில் விழுந்து மாயமாகியுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இந்திய கடற்படை இணைந்து தேடுதல் பணியை தீவிரப்படுத்தி, மாயமான ராஜுவை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜேஷ்குமார் எம்எல்ஏ கோரிக்கை அளித்து இருந்தார்.

மேலும் கடலில் தவறி விழுந்த மாயமான மீனவர் ராஜுவின் வருமானத்தை நம்பி இருந்த அவரது மனைவி ஆரோக்கிய மேரி, இரண்டு குழந்தைகளும் எவ்வித வருமானம் இல்லாமல் அவதிப்படுகிறார்கள் என்ற தகவல் ராஜேஷ்குமார் எம்எல்ஏ கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. மாயமான மீனவர் குடும்பத்தினரின் வறுமை நிலையை கருத்தில் கொண்டு தனது சொந்த நிதியில் இருந்து ரூ. 50 ஆயிரம் நிதி உதவி அவரது மனைவி ஆரோக்கிய மேரியிடம் ராஜேஷ் குமார் எம்எல்ஏ வழங்கினார்.

மேலும் அவர் கூறுகையில்: விசைப்படகில் இருந்து தவறி கடலில் மாயமான மீனவர் ராஜு குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து அல்லது தமிழ்நாடு மீனவர் நல வாரியம் மூலம் நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

எங்களுக்குரிய மரியாதை மற்றும் சீட்டுகளை யார் தருகிறார்களோ அவர்களோடு தான் கூட்டணி: விளாத்திகுளத்தில் நடைபெற்ற பரப்புரையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
நித்திரவிளை அருகே பெண் தற்கொலை; 35 பவுன் நகைகளை வாங்கியது யார்? போலீஸ் விசாரணை
சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை அனுமதி
புனித ஆரோபண அன்னை ஆலய குருத்தோலை
வெளிநாட்டில் இருந்து திரும்பியவர் தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

பொங்கல் விழா பல்வேறு விளையாட்டுப் போட்டி

January 17, 2025
40 Views
திற்பரப்பு அருவி மேம்பாட்டு பணிகளை கலெக்டர் ஆய்வு
மண்டைக்காடு அருகே முதியவர் தூக்கு போட்டு தற்கொலை
பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா ஜூன் 9-க்கு தள்ளிவைப்பு?
நித்திரவிளை அருகே அரசு பஸ் சக்கரம் ஏறி கூலித் தொழிலாளி உயிரிழப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account