By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கன்னியாகுமரியில் ஆதரவற்றோருக்கான புன்னகை இல்லம் துவக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரியில் ஆதரவற்றோருக்கான புன்னகை இல்லம் துவக்கம்
கனஂனியாகுமரி

கன்னியாகுமரியில் ஆதரவற்றோருக்கான புன்னகை இல்லம் துவக்கம்

Last updated: October 9, 2025 7:11 pm
October 9, 2025
41 Views
Share
SHARE

கன்னியாகுமரி, அக். 9 –

கன்னியாகுமரியில் நாட்டின் பல பகுதிகளில் உள்ள ஆதரவற்றோர் ஏதேனும் ஒரு சூழ்நிலையில் தனிமைப்படுத்தப்பட்டும், நிராகரிக்கப்பட்டும் கோயில் வளாகங்கள், ரயில் நிலையம், பேருந்து நிலையம், கடற்கரைகள் உள்ளிட்ட இடங்களில் பிச்சை எடுக்கின்றனர். இதனை தடுக்கவும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும், தன்னம்பிக் கையுடன் வாழ்க்கையின் இதர காலங்களை கழிக்கவும், மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறையுடன் இணைந்து கன்னியாகுமரி நகராட்சி சார்பில் புன்னகை இல்லம் என்ற பாதுகாப்பு மறுவாழ்வு இல்லம் பரமார்த்தலிங்கபுரத்தில் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

ஆதரவற்ற, பிச்சை எடுக்கும் சூழலில் உள்ளவர்களை மீட்டு அவர்களுக்கு உணவு, உடை, சுகாதார வசதிகளுடன் கூடிய வசிப்பிடம், ஆலோசனை மற்றும் சுகாதார சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை கன்னியாகுமரியில் உள்ள பல்வேறு அரசு துறைகளுடன் இணைந்து செயல்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம் கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமையில் ஆணையர் கண்மணி முன்னிலையில் நடந்தது.

கன்னியாகுமரியில் 18 இடங்களில் சாலை மற்றும் பொது இடங்களில் பாதுகாப்பு இல்லாமல் ஆதரவற்றவர்கள் இருப்பதும், பிச்சை எடுப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இதனை தடுக்க பஞ்சலிங்கபுரம் புன்னகை திட்ட இல்லத்தில் உணவு, உறைவிடம், மருத்துவம், சுகாதார வசதிகள் இலவசமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் இங்கு ஆண், பெண்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இது தொடர்பாக நகராட்சியுடன் இணைந்து காவல்துறை, சுற்றுலாத்துறை, வருவாய் துறை, சுற்றுலா வழிகாட்டிகள், ஆட்டோ மற்றும் இதர வாகன ஓட்டுனர்கள், பொதுநல பணியாளர்கள் ஆகியோர் இத்திட்டம் வெற்றிகரமாக செயல்பட தங்கள் ஒத்துழைப்பை நகராட்சிக்கு வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.

மேலும் பிச்சை எடுக்கும் ஆதரவற்றோர்களை கண்டால் 7598797444 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அவர்களுக்கு உதவலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், கன்னியாகுமரி சப் இன்ஸ்பெக்டர் எட்வர்ட் பிரைட், கிராம நிர்வாக அலுவலர் சீதா, நகர்மன்ற உறுப்பினர்கள் சுஜா மெர்லின், இக்பால், பூலோக ராஜா, அட்லின், புன்னகை இல்லம் திட்ட ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித், இல்ல மேலாளர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

துளிர் மாணவர் அறிவுத் திருவிழா
கன்னியாகுமரியில் கடலில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய சுற்றுலா பயணி; விரைந்து வந்து காப்பாற்றிய மீனவர்கள்
அஞ்சுகிராமம் அருகே நடந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் பலி
நாகர்கோவிலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தேர்தல் நடத்தை ஆய்வு கூட்டம்
காப்புக்காட்டில் பஸ் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

சுசீந்திரம் பழையாற்றில் மெல்ல மெல்ல உயர்ந்து வரும் வெள்ளம்; கலக்கத்தில் மக்கள்

October 24, 2025
25 Views
நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய அதிமுக செயற்குழு கூட்டம்
தஞ்சாவூரில் உலக ஹீமோபிலியா நோய் விழிப்புணர்வு!!
உணவுப் பாதுகாப்பு கருத்தரங்கம்
நீலகிரி மாவட்டத்தில் பசுந்தேயிலை கிலோ ரூ. 19. 28 விலை நிர்ணயம் செய்ய இந்திய தேயிலை வாரியம் அறிவிப்பு.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account