By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ராஜக்கமங்கலம் குளத்தில் தலை இல்லாத குழந்தை சடலம்; கொலை செய்து வீசிய தாய் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ராஜக்கமங்கலம் குளத்தில் தலை இல்லாத குழந்தை சடலம்; கொலை செய்து வீசிய தாய் கைது
கனஂனியாகுமரி

ராஜக்கமங்கலம் குளத்தில் தலை இல்லாத குழந்தை சடலம்; கொலை செய்து வீசிய தாய் கைது

Last updated: September 15, 2025 12:57 pm
September 15, 2025
37 Views
Share
SHARE

நாகர்கோவில், செப். 15 –

ராஜாக்கமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூவன்குடியிருப்பு பகுதியில் சம்பகுளம் உள்ளது. கடந்த 4 தினங்கள் குளத்தில் தலை இல்லாத நிலையில் பச்சிளம் குழந்தையின் உடல் கிடந்தது. இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் பென்சியா பிரைட் என்பவர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு உடனடியாக ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிராம அலுவலரின் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தலை இல்லாத நிலையில் காணப்பட்ட குழந்தை சுமார் 1 மாத குழந்தை என தெரிய வந்தது.

இந்த வழக்கை விசாரிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. ஒரு மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் இளம் பெண் வருவதை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் குழந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தொடர் விசாரணையில் அந்த பெண் ஈத்தாமொழி பகுதியை சேர்ந்த ரேகா (38) என்பது தெரிய வந்தது. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி நான்கு பிள்ளைகள் உள்ளனர்.

கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்ட காரணமாக கடந்த 11 ஆண்டுகளாக கணவரை விட்டு பிரிந்து தனது தாயாருடன் ரேகா வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் ரேகாவிற்கு அதே பகுதி சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு நெருங்கி பழகியதால் கர்ப்பமாகி குழந்தையும் பிறந்துள்ளது. இது வெளியே தெரிந்தால் அவமானமாகிவிடும் என்று நினைத்த ரேகா குழந்தையை கொலை செய்து யாருக்கும் தெரியாமல் குளத்தில் வீசி விட்டு சென்றுள்ளார். ஆனால் இதற்கிடையில் குழந்தையின் உடல் மிதந்த நிலையில் இவர் போலீசார் கையில் சிக்கி உள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உண்டா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

நடுக்கடலில் மூழ்கிய விசைப்படகு
வாலிபருடன் சேர்ந்து தொழிலாளியை தாக்கிய 2 பெண்கள்
தக்கலையில் பள்ளி மாணவி உட்பட 5 பேரை கடித்த தெரு நாய்
புதுக்கடை அருகே போலீஸ் எஸ்எஸ்ஐயிடம் தகராறு: 3 பேர் மீது வழக்கு
கன்னியாகுமரியில் கடலில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய சுற்றுலா பயணி; விரைந்து வந்து காப்பாற்றிய மீனவர்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

2ம் ஆண்டு மாபெரும் மினி மாரத்தான் போட்டி

September 27, 2024
142 Views
விளவங்கோடு வட்டார பகுதிகளில் ஒரே நாளில் 2 இடங்களில் 3000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
மேட்டூர் அணையில் உபரி நீர் திறப்பு
கனரக லாரி போக்குவரத்தை தடை செய்ய வேண்டும்
திருப்பூர் கோடை பிஷ் சென்டருக்கு விருது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account