By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 329 மாற்று திறனாளிகள் எழுதினர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 329 மாற்று திறனாளிகள் எழுதினர்
தருமபுரி

நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 329 மாற்று திறனாளிகள் எழுதினர்

Last updated: May 21, 2025 1:26 pm
May 21, 2025
24 Views
Share
SHARE

தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தேர்வில் மாவட்டத்தில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 329 மாற்று திறனாளிகள் எழுதினர். இதில் 304 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தத் தேர்வில் தருமபுரி அரசு மாதிரி பள்ளி மாணவன் இன்ப சேகர் 446 மதிப்பெண் பெற்று முதலிடமும், பொ. குறிஞ்சிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் உமர் 397 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும்,அரசு மாதிரி பள்ளி மாணவி வசுமதி 395 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பெற்றனர். இந்த மாற்றுத்திறனாளிகளில் பொ.துரிஞ்சிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் உமர் இரண்டு கால்கள் இல்லாமலும், கைகளும் குறைபாடுடன் தேர்வு எழுதினார். அவர் தமிழில் 62 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 70 மதிப்பெண்களும், கணிதத்தில் 92 மதிப்பெண்களும், அறிவியலில் 85 மதிப்பெண்களும், சமூக அறிவியலில் 88 மதிப்பெண்களும் பெற்று 397 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இதை அடுத்து இந்த சாதனை மாணவனை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் வட சந்தையூரில் உள்ள உமரின் வீட்டிற்கு நேரில் சென்று பாராட்டினார். அப்போது பூங்கோத்து கொடுத்து பொன்னாடை அணிவித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார் .மேலும் உயர் கல்விக்காக அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று ஆட்சியர் உறுதி அளித்தார்.அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலர் செண்பகவள்ளி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். பின்னர் உமர் கூறுகையில் என்னுடைய தந்தை மோட்டார் சைக்கிள் மெக்கானிக் இனாயத், தாய் ஷர்மிளா, சகோதரர் ஜூபையர் ஆவர். பிளஸ் ஒன் வகுப்பில் கணித பிரிவில் சேர விரும்புகிறேன் உயர் கல்வி முடித்து கலெக்டர் ஆக வேண்டும் என்பதை எனது லட்சியம் என்னை போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கும், மக்களுக்கும் சேவை செய்வேன் என்றார்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு
தருமபுரியில் உலக இருதய தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
தருமபுரியில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம்
மாவட்ட கட்சி அலுவலகத்திலும் மற்றும் உழவர் சந்தையில்
பாப்பாரபட்டியில் ஆதரவற்ற மூதாட்டிக்கு புதிய வீடு கட்டி கொடுத்த தவெக நிர்வாகி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்தென்காசிமாவட்டம்

திருமலை குமாரசுவாமி திருக்கோவில்அறங்காவலர் குழு தலைவராக அருணாசலம் பொறுப்பேற்பு

March 13, 2025
31 Views
பங்குனி பெருந் திருவிழா கொடியேற்றம்
விருதுகள் வழங்கும் விழா
ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் திறப்பு விழா
மனிதநேய மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account