By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 329 மாற்று திறனாளிகள் எழுதினர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 329 மாற்று திறனாளிகள் எழுதினர்
தருமபுரி

நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 329 மாற்று திறனாளிகள் எழுதினர்

Last updated: May 21, 2025 1:26 pm
May 21, 2025 7 Views
Share
SHARE

தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தேர்வில் மாவட்டத்தில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 329 மாற்று திறனாளிகள் எழுதினர். இதில் 304 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தத் தேர்வில் தருமபுரி அரசு மாதிரி பள்ளி மாணவன் இன்ப சேகர் 446 மதிப்பெண் பெற்று முதலிடமும், பொ. குறிஞ்சிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் உமர் 397 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும்,அரசு மாதிரி பள்ளி மாணவி வசுமதி 395 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பெற்றனர். இந்த மாற்றுத்திறனாளிகளில் பொ.துரிஞ்சிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் உமர் இரண்டு கால்கள் இல்லாமலும், கைகளும் குறைபாடுடன் தேர்வு எழுதினார். அவர் தமிழில் 62 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 70 மதிப்பெண்களும், கணிதத்தில் 92 மதிப்பெண்களும், அறிவியலில் 85 மதிப்பெண்களும், சமூக அறிவியலில் 88 மதிப்பெண்களும் பெற்று 397 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இதை அடுத்து இந்த சாதனை மாணவனை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் வட சந்தையூரில் உள்ள உமரின் வீட்டிற்கு நேரில் சென்று பாராட்டினார். அப்போது பூங்கோத்து கொடுத்து பொன்னாடை அணிவித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார் .மேலும் உயர் கல்விக்காக அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று ஆட்சியர் உறுதி அளித்தார்.அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலர் செண்பகவள்ளி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். பின்னர் உமர் கூறுகையில் என்னுடைய தந்தை மோட்டார் சைக்கிள் மெக்கானிக் இனாயத், தாய் ஷர்மிளா, சகோதரர் ஜூபையர் ஆவர். பிளஸ் ஒன் வகுப்பில் கணித பிரிவில் சேர விரும்புகிறேன் உயர் கல்வி முடித்து கலெக்டர் ஆக வேண்டும் என்பதை எனது லட்சியம் என்னை போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கும், மக்களுக்கும் சேவை செய்வேன் என்றார்.

You Might Also Like

தருமபுரியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட ஆய்வுக்கூட்டம்

தருமபுரியில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

தருமபுரி மக்கள் தொடர்பு முகாம் – நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

தருமபுரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டி மையம்

தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்டத்திற்கான புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
திருப்பத்தூர்

கெஜல்நாயக்கன்ப்ட்டி பேருந்து நிலையம் அருகே கந்திலி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் கொட்டும் மழையிலும் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

May 9, 2025 6 Views
G.O.A.T திரைப்படத்தின் ஸ்டிக்கர் மற்றும் வால் *போஸ்டர்
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா
புகையிலை மற்றும் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஸ்ரீ பிரம்மரிஷி விசுவாமித்திரர் தியானபீடம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?