By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாப்பாரபட்டியில் ஆதரவற்ற மூதாட்டிக்கு புதிய வீடு கட்டி கொடுத்த தவெக நிர்வாகி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > பாப்பாரபட்டியில் ஆதரவற்ற மூதாட்டிக்கு புதிய வீடு கட்டி கொடுத்த தவெக நிர்வாகி
தருமபுரி

பாப்பாரபட்டியில் ஆதரவற்ற மூதாட்டிக்கு புதிய வீடு கட்டி கொடுத்த தவெக நிர்வாகி

Last updated: September 1, 2025 4:47 pm
September 1, 2025
37 Views
Share
SHARE

தருமபுரி, செப்டம்பர் 01 –

தருமபுரி மாவட்டம் பாப்பாரபட்டி அருகே அண்ணா நகர் பகுதியில் ஆதரவற்ற பச்சை (90) என்கின்ற வயதான மூதாட்டி ஓலை குடிசை வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கன மழையால் ஓலை வீடு முற்றிலும் சேதமடைந்தது. வேறு வழியில்லாமல் இருந்தார். அப்பகுதில் இருந்த ஒரு சில இளைஞர்கள் அவரின் அவலத்தை பாரத்து வீடியோ எடுத்து சமுக வலைதளங்களில் பதிவிட்டனர். அதனை பார்த்த பாப்பாரபட்டி தவெக நகர செயலாளர் ரமேஷ் என்பவர் அப்பகுதியில் கொத்தனார் வேலை செய்து வரும் இவர் தனது நண்பர்களுடன் அங்கு சென்று பார்த்து விட்டு மூதாட்டிக்கு உடடியாக போர்வை, தலையனை, பாத்திரங்கள், உணவு பொட்டலங்களை கொடுத்துவிட்டு விரைவில் புதியதாக வீடு கட்டி கொடுக்கிறோம் என வாக்குறுதி அளித்து விட்டு வந்தனர்.

அதனை தொடர்ந்து ரமேஷ் நண்பர்களுடன் சேர்ந்து அங்கிருந்த இடிந்த நிலையில் இருந்த ஓலை வீட்டை அப்புறப்படுத்தி விட்டு சுமார் 1.5 இலட்சம் மதிப்பில் சிறியதாக வீட்டை கட்டி கொடுத்துள்ளனர். இந்த வீட்டில் பேன், லைட், மின்விசிறி மற்றும் சமையல் அறை உள்ளிட்ட அத்யாவாசிய பொருட்களுன் சேர்த்து வீட்டை கட்டி முடித்து இன்று மூதாட்டியிடம் சாவியை ஒப்படைத்தனர். ஆதரவற்ற மூதாட்டிக்கு வீடு கட்டிக் கொடுக்கப்பட்டதால் சந்தோசமடைந்த மூதாட்டி அவர்களைப் பாராட்டினார். அந்த புதிய வீட்டிற்கு தளபதி அன்பு இல்லம் என பெயர் வைக்க மூதாட்டி சம்மதமும் தெரிவித்தார். ஆதரவற்ற மூதாட்டிக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் புதிய வீடு கட்டி கொடுக்கப்பட்டதை கண்டு அப்பகுதியில் உள்ள பொது மக்கள் கட்சி நிர்வாகிக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை துவக்கி வைக்க உள்ளார்
மருத்துவ சங்கம் சார்பில் சாலை விழிப்புணர்வு பேரணி
MULTI TALENT SHOW-2025
மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டம்
நேரில் சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

5-வது ஆண்டு நினைவு தினம்; வசந்தகுமார் நினைவிடத்தில் குடும்பத்தினர், அரசியல் கட்சியினர் மரியாதை

August 28, 2025
42 Views
இந்திய நீர்மூழ்கி கப்பல் மோதி உயிரிழந்த
ஊட்டியில் நடந்த சர்வதேச கராத்தே போட்டி
உண்ணாமலைகடை மகாவிஷ்ணு கோவிலில் கொள்ளை
குவாரி உரிமையாளர்கள் உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு; அதிரடி காட்டிய எஸ்.பி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account