By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பூவத்தி கிராமத்தில் 24 மணி நேரமும் சாலையோர
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > பூவத்தி கிராமத்தில் 24 மணி நேரமும் சாலையோர
கிருஷ்ணகிரிமாவட்டம்

பூவத்தி கிராமத்தில் 24 மணி நேரமும் சாலையோர

Last updated: November 23, 2024 3:35 pm
November 23, 2024
66 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டம் ஆலப்பட்டி அருகே உள்ள பூவத்தி கிராமத்தில் 24 மணி நேரமும் சாலையோரக்கடைகளில்  *சட்டவிரேதமாக விற்பனை செய்யப்படும் மது விற்பனையை தடுத்திட வழியறுத்தி கண்டன கிராம மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர் , புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என கிராம மக்கள் ஆதங்கம் .

…………………………………………………

கிருஷ்ணகிரி  மாவட்டம் ஆலப்பட்டி அருகே உள்ள பூவத்தி கிராமத்தில் சுமார் 1000 த்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது,

இங்கு கிருஷ்ணகிரி இராயக்கோட்டை சாலை பிராதான சாலையாக இருப்பதால் என்னோரரும் ஆயிரக்கணக்கான

வாகனங்கள் சென்று வரும் இந்த சாலையோரங்களில்  பெட்டி கடைகளில்  திருட்டுத்தனமாக கர்நாடகா மாநில மதுப்பானங்களை வாக்கி வந்து 24 மணி நேரமும் விற்பனை செய்யப்பட்டு வருவதால் அப்பகுபதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது,

மேலும் குடித்து விட்டு சாலையை கடக்கும் போது அதிகப்படியான விபத்துக்களும் அதிகரித்து உள்ளது,

திருட்டுத்தனமாக விற்பனை செய்யும் கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் இது வரை எந்த நாடவடிக்கையும் எடுக்காதால் பூவத்தியை சேர்ந்த இளைஞர்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

அப்போது சட்ட விரதமாக சாலையோரக் கடைகளில் மறைத்து வைத்து விற்பனை செய்யும் கடைகளை அப்புறப்படுத்திட வேண்டும் என வழியுறுத்தி கண்டன கோசங்களை எழுப்பினார்கள்.

இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் கூறுகையில் பூவத்தி கிராமம் குடிகாரர்களின் கிராமமாக மாறி உள்ளது வீடுகளில் நிம்மதி இல்லை தினமும் சட்டை சச்சரவுகளுடன் வாழ வேண்டிய நிலை பள்ளி அருகிலேயே மறைத்து வைத்து மதுபானங்கள் தடை இன்றி விற்பதால் வெளியில் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது,

இது தொடர்பாக சம்மந்தப்பட்ட காவல் துறையினருக்கு புகார் கொடுத்தும் அவர்கள் கட்டு கொள்வது இல்லை, இதனால் பள்ளி வயது பசங்களும் மது போதைக்கு அடிமையாவதும் அதிகரித்த வண்ணம் உள்ளது ஆகையால் சாலையோரக்கடைகளில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்பட்டு வருவதால் பூவத்தி என்ற கிராமமே மதுவிற்கு அடிமையான கிராமமாக மாறியுள்ளது,

ஆகையால் சம்மந்தப்பட்ட அதிகாரங்கள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த பெட்டிக் கடைகளை அகற்ற வில்லை என்றால் பெண்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு கொடுக்கப் போவதாக தெரிவித்தனர்.

பேட்டி, கிராம மக்கள்.

விளம்பரம்

You Might Also Like

புதிய பேருந்து வழித்தடத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த எம்எல்ஏ.
பாலக்கோட்டில் பாஜக 3 மாநிலத்தில் வெற்றி பெற்றதை பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்
விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு
விளவங்கோடு காங்கிரஸ் எம்எல்ஏ பிரவீன் உட்பட 16 பேர் மீது கேரளா போலீஸ் வழக்கு பதிவு
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க கொடியேற்றியும், பெயர் பலகை திறப்பு விழாவும் நடைபெற்றது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

இந்திய அஞ்சல் துறை சார்பாக யோகா நிகழ்ச்சி

June 21, 2024
86 Views
கிள்ளியூரில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு
மின் கம்பியை தவறுதலாக மிதித்து விட்டதால் மின்சாரம் தாக்கி இறந்து விட்டார்
சங்கரன்கோவில் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு தேர்வுக்கு வழிகாட்டும் புத்தகம் வழங்கி எம்எல்ஏ ராஜா சிறப்புரை
மேயர் (பொ) ஆய்வில் சிக்கிய மாநகராட்சி பூங்காவின் செயலற்ற செயற்கை நீரூற்று: சுத்தம் செய்து செயல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account