By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதிய வீடுகள் கட்டுவதற்கு2 ஆயிரம் பயனாளிகள் தேர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதிய வீடுகள் கட்டுவதற்கு2 ஆயிரம் பயனாளிகள் தேர்வு
கனஂனியாகுமரி

புதிய வீடுகள் கட்டுவதற்கு2 ஆயிரம் பயனாளிகள் தேர்வு

Last updated: May 11, 2025 11:41 am
May 11, 2025
72 Views
Share
SHARE

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ்

புதிய வீடுகள் கட்டுவதற்கு
2 ஆயிரம் பயனாளிகள் தேர்வு

அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல் நாகர்கோவில், மே11:
கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் “கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தின் கீழ் தோவாளை, ராஜாக்கமங்கலம், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு புதிய வீடுகள் கட்டுவதற்கான ஆணை மற்றும் கட்டி முடிக்கப்பட்ட பயனாளிகளுக்கு திறவுகோல் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அழகுமீனா தலைமையில் செண்பகராமன் புதூர் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு பேசியதாவது:
குடிசை இல்லா தமிழகம் என்ற கோட்பாட்டின்படி 2024 – 25ம் நிதியாண்டில் “கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தின் கீழ் ஒரு வீட்டிற்கு ரூ ரூ. 3.50 இலட்சம் என்ற மதிப்பீட்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்ட ரூ. 3500 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் 1790 வீடுகளுக்கு ரூ. 55.64 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டதன் அடிப்படையில் இது நாள் வரை 1374 வீடுகள் ரூ. 48.09 கோடி மதிப்பில் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

எஞ்சிய 416 வீடுகள் ஜூன் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும். 2025 – 26ம் ஆண்டில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 2 ஆயிரம் வீடுகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதன் அடிப்படையில் நாளது தேதி வரை 1974 வீடுகளுக்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு கிராம சபையில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதில் இலவச மனைபட்டா வழங்கப்பட்ட மலைவாழ் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த 257 பயனாளிகளும் அடங்குவர்.

இன்றைய நிகழ்வில் தோவாளை ஊராட்சிக்குட்பட்ட 20 பயனாளிகளுக்கு திறவுகோல், 30 பயனாளிகளுக்கு வேலை உத்தரவு ஆணை, அகஸ்தீஸ்வரம் ஊராட்சிக்குட்பட்ட 25 பயனாளிகளுக்கும், ராஜாக்கமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட 25 பயனாளிகளுக்கும் வேலை உத்தரவு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. வேலை உத்தரவு பணி ஆணை பெறப்பட்ட அனைவரும் உடனடியாக பணிகளை தொடங்கி பயன்பாட்டிற்கு கொண்டு வர ஊராட்சி துறை செயற்பொறியாளர், பொறியாளர்கள், பயனாளிகள் உள்ளிட்டோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் தலைவர் சுரேஷ் ராஜன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், உதவி திட்ட அலுவலர், செயற்பொறியாளர் ஜான் சுகிர்தராஜ், உதவி செயற்பொறியாளர்கள், பயனாளிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மனைவியை மிரட்ட தீக்குளித்த வாலிபர் உயிரிழப்பு
அருமனை அருகே திருமண நாளில் மாயமான மணமகன்; பெண் வீட்டார் புகார்
போலீஸ் இன்ஸ்பெக்டர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை
ஆமணக்கன் விளை வாவை நற்பதியில் துவையல் தவசு தின விழா
சுசீந்திரம் அருகே முதியவர் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

தர்ம சாஸ்தா கோவில் கலசபிஷேகம்

September 15, 2025
47 Views
திற்பரப்பில் சாலைகள் சீரமைக்க கேட்டு பாஜக ஆர்ப்பாட்டம்
சென்னையில் கிராண்டீஸ் இன்ஸ்டியூட் கைபேசி, மடிகணிணி தொழில்நுட்ப பயிலகம் புதிய கிளை திறப்பு விழா
தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் ஆதி சக்தி ஞானபீடத்தில் நூல் வெளியீட்டு விழா
குப்பு செட்டிபட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account