By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வடசேரி பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி இல்லாமல் பயணிகள் சிரமம்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வடசேரி பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி இல்லாமல் பயணிகள் சிரமம்.
கனஂனியாகுமரிமாவட்டம்

வடசேரி பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி இல்லாமல் பயணிகள் சிரமம்.

Last updated: May 4, 2024 2:35 pm
May 4, 2024
106 Views
Share
SHARE

நாகர்கோவில் மே 4,

வடசேரி பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி இல்லாமல் பயணிகள் சிரமம், மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.

கன்னியாகுமரி மாவட்டம் வடசேரியில் நாகர்கோவிலில் மாநகராட்சி சொந்தமான கிறிஸ்டோபர் பேருந்து நிலையம் உள்ளது.
இது மாவட்டத்திலேயே மிக முக்கியமான பேருந்து நிலையம் ஆகும். இங்கிருந்து தான் பெங்களூர், ஓசூர், சென்னை, கோவை, கேரளா உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் இயக்கப்படுகிறது. எனவே இந்த பேருந்து நிலையத்திலிருந்து இரவு பகல் பாராமல் எந்த நேரமும் பயணிகள் கூட்டம் அலைமோதும். ஆனால் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் சரியாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக கோடை காலத்தில் குடிநீர் வசதி கூட மாநகராட்சி நிர்வாகத்தால் செய்யப்படவில்லை. அதே வேளையில் குடிநீர் குழாய்களிலிருந்து தண்ணீர் வீணாகி வருவதையும் மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. குடிநீர் வசதி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் செய்யப்படாததால் தனியார் கடையில் உள்ள பாட்டில் குடிநீர்களை பயணிகள் மற்றும் பொதுமக்கள் வாங்கி செல்வதால் பொதுமக்களின் பணம் வீணாக விரையம் ஆவதாகவும் இப்பகுதியில் உள்ள கடைகாரர்களுக்கு ஆதரவாக மாநகராட்சி நிர்வாகம் செயல்படுவதாக பேருந்து நிலையம் வந்து செல்லும் பயணிகள் புலம்பி செல்கின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

குளச்சல் அருகே மாமனாரை தாக்கிய மருமகன் மீது வழக்கு
தேங்காய்பட்டணம் கடற்கரையில் நின்றிருந்த தந்தை, மகள் ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், தந்தை மீட்பு மகளை தேடும் பணி தீவிரம்
ஸ்ரீஉஜ்ஜைனி மாகாளி அம்மன் கோயிலில் பவுர்ணமி பூஜை
குமரி பெய்த மழையால் குறைந்த வெப்பம்.
மதுரை அவனியாபுரத்தில் அருணகிரி சுவாமிகள் ஆலய மகா கும்பாபிஷேகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்விகிருஷ்ணகிரி

வி.மாதேப்பள்ளி ஸ்ரீ மாருதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100% சதவீத தேர்ச்சியுடன் பள்ளி மாணவர்கள் சாதனை

May 7, 2024
168 Views
பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள்
மரக்கன்றுகள் நடும் விழா
சான்றிதழ் வழங்க கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு.
மார்த்தாண்டத்தில் வீட்டில் கஞ்சா வளர்த்த வாலிபர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account