By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டம் அருகே பிரதமர் மோடி பெயரில் பெண்ணிடம் ரூ.8 லட்சம் மோசடி: நகைக்கடை உரிமையாளர்கள் 2 பேர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டம் அருகே பிரதமர் மோடி பெயரில் பெண்ணிடம் ரூ.8 லட்சம் மோசடி: நகைக்கடை உரிமையாளர்கள் 2 பேர் மீது வழக்கு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

மார்த்தாண்டம் அருகே பிரதமர் மோடி பெயரில் பெண்ணிடம் ரூ.8 லட்சம் மோசடி: நகைக்கடை உரிமையாளர்கள் 2 பேர் மீது வழக்கு

Last updated: July 2, 2026 7:44 pm
July 2, 2026
3 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூலை 2 –

மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் தாமஸ் மகன் ஷாஜி (39). இவர் ராணுவ வீரராக உள்ளார். இந்த நிலையில் ஷாஜியின் தந்தை தாமசுக்கு வாகன விபத்து இழப்பீடாக அரசு தரப்பில் இருந்து ரூபாய் 8 லட்சம் ஷாஜியின் தாய் மரிய சாந்தா வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

இதை அறிந்த அந்தப் பகுதியில் நகை கடை வைத்துள்ள சுதர்சிங் (42) என்பவர் பணத்தை மோசடி செய்ய திட்டமிட்டார். சுதர்சிங் ஷாஜியின் குடும்பத்திற்கு நன்கு தெரிந்தவர் ஆவார். பின்னர் மரிய சாந்தாவிடம் உங்களது கணவருக்கு விபத்து இழப்பீடாக வந்துள்ள பணத்தை வங்கி கணக்கில் வைத்திருந்தால் அதனை பிரதமர் மோடி எடுத்து விடுவார் என்று கூறியதாக தெரிகிறது.

இதனை கேட்ட மரிய சாந்தா தனக்கு இழப்பீடாக வந்த பணம் பறிபோய் விடுமோ? என்ற பயததில் ரூ. 6 லட்சத்தை சுதர் சிங்கிடம் கொடுத்துள்ளார். பின்னர் தான் கேட்கும்போது பணத்தை திருப்பி தரவேண்டும் கூறியுள்ளார். மேலும் உள்ள 2 லட்சத்தை மற்றொரு நகை கடை உரிமையாளரான சுஜன் (35) என்பவருக்கு கொடுக்கும்படி சுதர்சிங் கூறியுள்ளார். மரிய சார்ந்தவும் ரூ. 2 லட்சத்தை அவர் கூறியபடியே கொடுத்துள்ளார்.

பணம் கொடுத்ததை தனது மகன் ஷாஜி இடம் மூதாட்டி சொல்லி வைத்திருந்தார். இதை அடுத்து சில நாட்களுக்குப் பின்னர் மரிய சாந்தா உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து மருத்துவ சிகிச்சைக்காக சுதர் சிங்கிடம் தனது தாய் கொடுத்த பணத்தை ஷாஜி கேட்டுள்ளார். ஆனால் பணத்தை தராமல் இழுத்து அடித்து வந்துள்ளார். தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த ஷாஜி இது குறித்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் பெண்ணிடம் பிரதமர் மோடியின் பெயரை கூறி, அச்சுறுத்தி ரூ. 8 லட்சத்தை மோசடி செய்த நகைக்கடை உரிமையாளர்கள் சுதர்சிங் மற்றும் சுஜன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

சூறைக்காற்றுடன் கூடிய கடல் கொந்தளிப்பு
விபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையில்
மன விரக்தியில் மாணவன் தூக்கு போட்டு தற்கொலை
புதுக்கடை அருகே செல்போன் நம்பர் தர மறுத்த பெண்ணுக்கு அடி உதை: தடுக்க முயன்றவர் மீதும் தாக்குதல்
மேயரானார் (பொறுப்பு) துணை மேயர் மேரி பிரின்ஸி லதா: மாமன்ற உறுப்பினர் வாழ்த்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குணமடைய வேண்டி தர்காவில் கூட்டுப் பிரார்த்தனை

July 25, 2025
51 Views
சர்வதேச செஃப் தினம் கொண்டாட்டம்
மண்டல சமய வகுப்பு ஆண்டு விழா
விநாயகர் சதுர்த்தி விழா
தேக்வாண்டோ தேசிய போட்டிக்கு தேர்வான தமிழக மாணவர்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account