கோவை, ஏப். 21 –
திமுக கூட்டணி வேட்பாளர் பொள்ளாச்சி நித்தியானந்தன் அவர்கள் தனது கூட்டணி கட்சியினருடன் இணைந்து இறுதி கட்ட பரப்புரையை நிறைவு செய்தார்.
பரப்புரையில் வேட்பாளர் இந்த தொகுதியில் புதிய இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு, புதிய தொழிற்சாலைகள் உருவாக்கப்படும், நகர மேம்பாடு செய்யப்படும், அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தப்படும் என பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார்.



