By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எந்த சூழ்நிலையிலும் தி.மு.க. கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. வெளியேறாது – வைகோ
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > எந்த சூழ்நிலையிலும் தி.மு.க. கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. வெளியேறாது – வைகோ
திருப்பூர்

எந்த சூழ்நிலையிலும் தி.மு.க. கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. வெளியேறாது – வைகோ

Last updated: July 2, 2025 6:30 pm
July 2, 2025
51 Views
Share
SHARE

திருப்பூர், ஜூலை 02 –

எந்த சூழ்நிலையிலும் தி.மு.க. கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. வெளியே போகாது என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார். திருப்புமுனை மாநாடு ம.தி.மு.க. கோவை மண்டல செயல் வீரர்கள் கூட்டம் நேற்று திருப்பூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடை பெற்றது. கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்றார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ம.தி.மு.க.வின் சார்பில் செப்டம்பர் மாதம் 15-ந்தேதி அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு திருச்சியில் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு நடக்கிறது. இது
ம.தி.மு.க. இயக்க வரலாற்றில் மீண்டும் ஒரு திருப்புமுனை மாநாடாக அமையும்.

தி.மு.க.அரசை விமர்சித்தது இல்லை. தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் நாங்கள் இடம்பெற்றுள்ளோம். இன்று வரை அரசை எதிர்த்து சிறிய ஆர்ப்பாட்டம் கூட நாங்கள் நடத்தியது இல்லை. அறிக்கை கொடுத்ததில்லை. இத்தனை தொகுதிகளில் நாங்கள் போட்டியிட வேண்டும் என்று சொல்லியது இல்லை. கருத்துக்களை அறிக்கையாக கொடுத்திருப்பேனே தவிர, திராவிட மாடல் அரசை நான் ஒருநாளும் விமர்சித்தது இல்லை.

வரும் தேர்தலில் ம.தி.மு.க. எத்தனை தொகுதிகள் கேட்கும் என்று நிருபர்கள் கேட்டபோது, துரை வைகோ 8 தொகுதிகளில் வெற்றி பெற்றால் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும். 10 அல்லது 12 இடம் கேட்கலாம். அது என்னுடைய முடிவு அல்ல. தலைமை எடுக்க வேண்டிய முடிவு என்று கூறியுள்ளார். நிர்வாகக்குழுவில் கூட்டணியில் இத்தனை இடங்கள் வேண்டும் என்று ஒருவார்த்தை கூட நான் பேசவில்லை.

ம.தி.மு.க. வெளியே போகாது. தேர்தலுக்கு 3, 4 மாதங்களுக்கு முன்பு கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கும். அப்போது எங்களுக்கு அழைப்பு விடுத்ததும் அங்கே போய்
சொல்வோம். எந்த சூழ்நிலையிலும் தி.மு.க.கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. வெளியே போகாது.

அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ம.தி.மு.க.வை துச்சமாக மதித்து விமர்சித்து பேசுகிறார்கள். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திருச்சி மாநாடு நடத்தப்படுகிறது.

பா.ஜனதா தலைதூக்க முடியாது. பா.ஜனதா, இந்துத்துவ சக்திகள் இந்த திராவிட இயக்க மண்ணில் தலை தூக்க முடியாது. சாராயத்தையும், மது பானத்தையும், கள்ளையும் எதிர்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

எஸ்டிபிஐ புதிய நிர்வாகிகள் சந்திப்பு
பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருவதை ஆய்வு
உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு கோரி மனு
கோயில்களில் உறங்கிக் கொண்டிருந்த பெண்களின் தங்கச் சங்கிலிகளை திருடி தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த பெண் கைது
திருப்பூரில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

வேலூர் சரக டிஐஜியாக தர்மராஜன் இன்று பொறுப்பேற்பு

July 29, 2025
35 Views
இந்திய பொருளாதாரம் 6.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை வளா்ச்சி
அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்கும் பணி மேம்பாட்டு ஊதியத்தை அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும்: பேராசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
பொள்ளாச்சி திமுக தொண்டர் அணி நகர அமைப்பாளராக சுகாஷ் பிரபு நியமனம்
திராவிட மாடல் ஆட்சி விளையாட்டு துறையின் பொற்காலமாக விளங்குகிறது: உதயநிதி ஸ்டாலின் பேச்சு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account