By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: திருட்டை புகார் கொடுத்ததால் வீடு சூறை 2 பேர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திருட்டை புகார் கொடுத்ததால் வீடு சூறை 2 பேர் மீது வழக்கு
கனஂனியாகுமரிமாவட்டம்

திருட்டை புகார் கொடுத்ததால் வீடு சூறை 2 பேர் மீது வழக்கு

Last updated: March 7, 2025 9:52 am
March 7, 2025
37 Views
Share
SHARE

மார்த்தாண்டம், மார்-7

 

மார்த்தாண்டம் அருகே உள்ள மேல்புறம் பகுதியை சேர்ந்தவர் டேவிட் (54). ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி. அதே பகுதியில் டேவிட் மகன் லிபின் லால் என்பவர் வீடு உள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு களியக்காவிளை, மருதன்கோடு பகுதியை சேர்ந்த கார் வியாபாரி ஸ்டாலின், புதுக்கடை பகுதி சேர்ந்த ராஜன் ஆகியோர் இந்த பகுதி ஆடுகளை திருடி சென்றதாக  கூறப்படுகிறது.

       இதைக் கண்ட லிபின் லால் போலீசாரிடம் புகார் அளித்தார். இதனால்  ஸ்டாலின், ராஜன் ஆகிய இருவரும் லிபின்லால் மீது கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். தற்போது லிவின்லால் தனது வீட்டை பூட்டி விட்டு கேரளாவில் தங்கி உள்ளார்.

       இந்த நிலையில் சம்பவத்தினம்  அதிகாலையில் அவருடைய வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற  நபர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்து உள்ளனர். மேலும் அங்கிருந்த ஹோம் தியேட்டர் உள்ளிட்ட சில பொருட்களை திருடி சென்றுள்ளனர்.

     இந்த சம்பவத்தில் ஈடுபட்டது ஸ்டாலின், ராஜன் ஆகியோர் என கூறி மார்த்தாண்டம்  போலீஸ் நிலையத்தில் டேவிட் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஸ்டாலின், ராஜன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

எம்.ஆர்.எம்.அப்துல் ரஹீம் புத்தகங்கள் அரசுடமையாக்க வேண்டும்
தினத்தந்தி சார்பில்(Walkathon) நடைபெற்றது!!
திட்ட இயக்குனர் செய்தியாளர்களுடன் நேரில் சென்று ஆய்வு
ராகுல் காந்தியின் 54-வது பிறந்தநாள் விழா காங்கிரஸார் கொண்டாட்டம்.
நோய்கள் நீங்கி நீண்ட ஆயுளுடன் வாழ ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் சுதர்சன ஹோமம்; பக்தர்கள் தரிசனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

போச்சம்பள்ளி அருகே டைல்ஸ் மற்றும் மார்பிள் தொழிலாளர்கள் பதவி ஏற்பு விழா

September 8, 2025
22 Views
10 நாட்களுக்கு ரத்து தெற்கு ரயில்வே அறிவிப்பு
தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவருடைய திருவுருவ சிலைக்கு மாலை
வட்டாட்சியர் அலுவலகத்தில் பாம்பு புகுந்ததால் பீதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account