திருப்பூர், செப்டம்பர் 29 –
அதிமுக திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா பேரவை சார்பாக மாவட்ட செயலாளர் அட்லஸ் லோகநாதன் தலைமையில் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.என். விஜயகுமார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருப்பூர் சி.சிவசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். மேலும் ஆண்டு கொண்டிருக்கும் தமிழக அரசின் இன்னல்களை பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களாக அச்சிட்ட நோட்டீசை வழங்கினார்கள். மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் சந்திரசேகர் ஒன்றிய அம்மா பேரவை இணைச் செயலாளர் சுரேஷ் ஆகியோர் நன்றியுரை கூறினர்.
இந்த நிகழ்வில் திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடா கண்ணப்பன் மாவட்ட கழகத் துணைச் செயலாளர் பூலுவபட்டி பாலு, மாவட்ட இணைச் செயலாளர் திருமதி. சங்கீதா சந்திரசேகர், பகுதி கழகச் செயலாளர்கள் பி.கே.எம். முத்து, வானவில் கனகராஜ்,
நாச்சிமுத்து, சிவாளா தினேஷ், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வேல் குமார் சாமிநாதன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுந்தராம்பாள், மாவட்ட விவசாய அணி செயலாளர் கலைமகள் கோபால்சாமி, மாவட்ட மாணவரணி செயலாளர் சதீஷ், ஒன்றிய மாணவர் அணி செயலாளர் தமிழரசன், இலக்கிய அணி மாவட்ட செயலாளர்
சாமி கணேஷ், மாவட்ட கலைப்பிரிவு செயலாளர் ரத்தினகுமார்,மாவட்ட பாத்திரண்ணா தொழிற்சங்க செயலாளர் குணசேகரன், ஒன்றிய அவைத் தலைவர் ஐஸ்வர்யா மகாராஜ்,
ஒன்றிய பொருளாளர் சிவசாமி மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ஆண்டவர் பழனிச்சாமி, எஸ்.எம். பழனிச்சாமி, கருணாகரன் குமாரசாமி, காட்டன் சித்ரா, அம்மா பேரவை நிர்வாகிகள் ஜவகர் பழனிசாமி, மூர்த்தி, விவசாய பிரிவு பொருளாளர் பொன்னுலிங்கம் துணைச் செயலாளர், மேக்னம் பழனிச்சாமி, மகளிர் அணி நிர்வாகிகள் சுலோச்சனா வடிவில், பானுரேகா, வித்யா ராஜலட்சுமி, சுஜாதா, விஜயகுமாரி, தீபா லீலா , ராணி, ரோகினி, சிவகாமி, விஜயகுமாரி, ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள் சௌந்தர ராஜன், நவீன் குமார், சுரேஷ் சுசீலா, முருகேசன், சிதம்பரம் கார்த்திகேயன், ஆரோக்கியதாஸ், அய்யாசாமி, அருள்ராஜ் பழனிச்சாமி, முருகன் வந்தராஜ் மற்றும் மாவட்ட ஒன்றிய பகுதி வார்டு கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், பூத் கிளை நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் பெருந்திரளாக பங்கேற்றனர்.



