By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெருந்துறையில் பொது மக்களிடம் மனுக்களை பெற்ற அமைச்சர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > பெருந்துறையில் பொது மக்களிடம் மனுக்களை பெற்ற அமைச்சர்கள்
ஈரோடுதமிழ்நாடு

பெருந்துறையில் பொது மக்களிடம் மனுக்களை பெற்ற அமைச்சர்கள்

Last updated: July 13, 2026 6:34 pm
July 13, 2026
5 Views
Share
SHARE

ஈரோடு, ஜூலை 13 –

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான பேர் கலந்து கொண்டு வரிசையில் நின்று மனுக்களை கொடுத்தனர். இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கைத்தறி, துணிநூல் காதித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர்.

இதன் பிறகு அமைச்சர்கள் கூறும் போது: பொது மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து விரைந்து தீர்வு காண முதல் அமைச்சர் விஜய் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி பொது மக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்கள் அளிக்கும் ஒவ்வொரு மனுவும் ஆன்லைன் முறையில் பதிவு செய்யப்பட்டு உரிய துறைகளுக்கு அனுப்பி விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு பலமுறை செல்ல வேண்டிய நிலையை மாற்றி, அரசு நேரடியாக மக்களை அணுகி அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் நீண்டகாலமாக நிலவி வரும் சிப்காட் தொடர்பான பிரச்சினைகளுக்கு பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், குடிநீர் வசதி, சமூக நலத் திட்டங்கள். அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு விரைவாக தீர்வு காணப்படும் என்று கூறினர்.

இந்த முகாமில் 1000-க்கும் மேற்பட்ட மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் உத்தரவிட்டனர். முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி ஈரோடு மேற்கு சட்டமன்ற உறுப்பினர் ஆனந்த் மோகன், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார். ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் முத்துசாமி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமா சங்கர், வருவாய் வட்டாட்சியர் செல்வகுமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சேலம் மாவட்டத்தில் “உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டம்
கராத்தே போட்டி முன்னாள் எம்எல்ஏ விடியல் சேகர் பரிசு வழங்கினார்
தஞ்சாவூர் மாவட்ட 8 சட்டசபை தொகுதிகளில் பணியில் ஈடுபடும் 12 ஆயிரம் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி
கருங்கல் அருகே டிரைவரை தாக்கி 10 பவுன் நகை பறிப்பு; 5 பேர் மீது வழக்கு
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் பறவை காய்ச்சல் தடுப்பு முகாம் குமரி மாவட்ட எல்லை படந்தாலுமூடு சோதனை சாவடியில் துவக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

வளர்ச்சியும் பசுமை மீட்டெடுக்கும் முயற்சி

October 9, 2024
66 Views
மீனாட்சி அம்மன் கோயில் உண்டியலில் 1 கோடியே 3 லட்சம் ரொக்கம்
கணியன் பூங்குன்றனார்”என்ற பெயர் பலகை திறப்பு விழா
பொது இ-சேவை மையங்களில் தவறாக பதிவு செய்தால் நடவடிக்கை: மாவட்ட கலெக்டர் ரேவதி எச்சரிக்கை
100 நாட்களில் 100% வாசித்தல், எழுதுதல் பயிற்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account