By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பள்ளிகளில் கற்றல் திறனை மேம்படுத்த செயல் திட்டம்; பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > பள்ளிகளில் கற்றல் திறனை மேம்படுத்த செயல் திட்டம்; பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
தஞ்சாவூர்

பள்ளிகளில் கற்றல் திறனை மேம்படுத்த செயல் திட்டம்; பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

Last updated: July 4, 2025 3:56 pm
July 4, 2025 3 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 4 –

பள்ளிகளில் கல்வித் திறனை மேம்படுத்த ஆசிரியர்கள் செயல் திட்டத்தை வடிவமைத்துள்ளனர் என்றார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி. தஞ்சாவூரில் அரசு, அரசுஉதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர் நிலை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான அடைவு தேர்வு குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் 2024-25 கல்வி ஆண்டில் அனைத்து வகை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3, 5, 8 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மாநில அளவிலான அடைவு தேர்வு நடந்தது. அதாவது 1,374 பள்ளிகளில் 3ம் வகுப்பில் 11,550 மாணவர்களிடமும் 1,379 பள்ளிகளில் 5ம் வகுப்பில் 12,540 மாணவர்களிடமும் 548 பள்ளிகளில் 8ம் வகுப்பில் 10,663 மாணவர்களிடமும் அடைவு தேர்வு நடத்தப்பட்டது.

மாணவர்களின் மொத்த அடைவுத்திறன் 58.41 சதவீதம் ஆகும். பள்ளி கல்வித்துறை சார்பில் தொடர் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு மாணவ மாணவிகளின் கற்றல் திறன் மேம்படும் வகையில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வட்டார கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், பள்ளி மற்றும் மாணவர்களின் கல்வித் தரம் குறித்து தொடர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பு மாதவன், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் முதல்வர் ஆனந்தராஜ், மாவட்ட கல்வி அலுவலர்கள் அய்யா கண்ணு, மதியழகன் பழனிவேல் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் ரமேஷ் குமார் மற்றும் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
அடைவு திறன் தொடர்பான ஏசர் அறிக்கை மிகவும் ஆபத்தமானது என்றும் அதை யாரும் பின்பற்றக் கூடாது எனவும் யுனெஸ்கோ கூறியுள்ளது. தமிழ்நாடு அளவில் அடைவு திறன் தொடர்பாக 25,000 மாணவர்களை மட்டுமே ஏசர் அமைப்பு மதிப்பீடு செய்தது. ஆனால், பள்ளிக்கல்வித்துறையினர் 9.80 லட்சம் மாணவர்களை மதிப்பீடு செய்தனர். இதன் அடிப்படையில் ஒவ்வொரு பள்ளிக்கும் முன்னேற்ற அறிக்கை முதல் முறையாக கொடுக்கப்பட்டுள்ளது. இதை வைத்து ஆசிரியர்கள் செயல் திட்டத்தை வடிவமைத்துள்ளனர். இதன் மூலம் அடுத்த ஆண்டு முன்னேற்றத்தை ஏற்றுவோம் என்றார் அமைச்சர்.

You Might Also Like

நீர்வரத்து அதிகரிப்பால் பொதுமக்கள் ஆற்றில் குளிக்க வேண்டாம் – மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம்

பெற்றோரை இழந்த பெண்ணுக்கு சொந்த செலவில் திருமணம் செய்து வைத்த ஐஏஎஸ் அதிகாரி

தஞ்சாவூரில் நடமாடும் கால்நடை மருத்துவ முகாம்

தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் சார்பில் போதை பொருள் பழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் வன்கொடுமை நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தல்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

காட்டுயானைகள் கூட்டம் புகுந்து விவசாய பயிர்களை அழித்து நாசம்

December 10, 2024 30 Views
ஜூவல்லர்ஸ் 6 – ஆம் ஆண்டு துவக்க விழா
நித்திரவிளை அருகே வக்கீலுக்கு அரிவாள் வெட்டு – வாலிபர் கைது
ஜெயலலிதா 77வது பிறந்த நாள் விழா
100 நாள் வேலை வட்டியுடன் பணம் வழங்க வேண்டும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?