By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் நகைக்காக மூதாட்டி கொலை!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > நாகர்கோவிலில் நகைக்காக மூதாட்டி கொலை!
தமிழ்நாடுதூத்துக்குடி

நாகர்கோவிலில் நகைக்காக மூதாட்டி கொலை!

Last updated: September 1, 2026 3:52 pm
September 1, 2026
6 Views
Share
SHARE

அண்ணன்-தம்பி கைது; 30 பவுன் நகை, பணம் மீட்பு

நாகர்கோவில், செப். 1: வடிவீஸ்வரம் கீழரதவீதியைச் சேர்ந்த ஐயப்பன் மனைவி சின்னம்மாள் (77), கணவர் ஏற்கனவே இறந்த நிலையில் தனியாக வசித்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் கொலை செய்யப்பட்டு, உடல் எரிந்த நிலையில் கிடந்தார். இதுகுறித்து கோட்டாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

வடிவீஸ்வரம் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், விருதுநகரைச் சேர்ந்த வேல்ராஜ் என்ற விக்னேஷ் (32) கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. சம்பவம் குறித்து தகவல் கிடைத்த 6 மணி நேரத்திற்குள் போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், அவரது தம்பி அரவிந்த் (25) என்பவரையும் கைது செய்தனர்.

விசாரணையில், சின்னம்மாளை கொலை செய்துவிட்டு அவரது வீட்டில் இருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ.25,000 பணத்தை கொள்ளையடித்து தப்பிச் செல்ல வேல்ராஜ் திட்டமிட்டது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதற்காக தனது தம்பி அரவிந்தை நாகர்கோவிலுக்கு அழைத்ததாகவும், கொலை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என அரவிந்த் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து 30 பவுன் நகை மற்றும் பணம் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் வடிவீஸ்வரத்தில் ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட கேமராக்கள் முக்கிய பங்கு வகித்துள்ளன. கடந்த மாதம் இந்த கேமராக்களின் செயல்பாட்டை மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் தொடங்கி வைத்திருந்த நிலையில், அதன் மூலம் குற்றவாளியை விரைவாக அடையாளம் காண முடிந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி போலீசார் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆவின் பாலகம் திறப்பு விழா
தருமபுரியில் பாரத வெண்புறா இயக்கம் நாட்டுப்புற கலைஞர்களின் சார்பில் போதை பழக்க வன்முறைகளுக்கு எதிராக விழிப்புணர்வு நடன நிகழ்ச்சி
2026 சட்டமன்ற தேர்தல் அமைதியாக நடைபெற கிறிஸ்தவ திருச்சபைகளில் பிரார்த்தனை
கடையாலுமூடு காவல் நிலையத்தில் காதலனுடன் தஞ்சமடைந்த கல்லூரி மாணவி
பணி நிரந்தரம் செய்யக்கோரி உள்ளாட்சி ஊழியர்கள் மறியல்; நாகர்கோவிலில் 75 பேர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்

எக்ஸைட் பேட்டரி நிறுவனத்தின் சார்பில் திண்டுக்கல் மாவட்ட எக்ஸைடு பேட்டரி விற்பனையாளர்கள் கூட்டம்.

May 21, 2025
61 Views
மலங்கரை கத்தோலிக்க ஆலய சமூக நல்லிணக்க ஊர்த்திருவிழா
திருப்பூரில் சமூக மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு 11 சில்வர் தட்டுகளில் சீர்வரிசை வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்த இஸ்லாமியர்கள்!!
பிளசிங் சர்ச் சார்பாக கிருஸ்துமஸ் விழா
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account