By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை
சென்னைமாவட்டம்

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை

Last updated: January 15, 2025 4:02 pm
January 15, 2025
48 Views
Share
SHARE

சென்னை ஜனவரி 14 

சென்னை தமிழ் மாநில காங்கிரஸ்  தலைவர் ஜிகே வாசன் எம்பி வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து ‌ செய்தியில் கூறியிருப்பதாவது.

தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை தமிழர்களின்  வாழ்வியலோடு இணைந்த பண்பாட்டு விழாவாக கொண்டாடப்படுவது மகிழ்ச்சிக்குரியது. 


அறுவடைத் திருநாளாக பொங்கல் பண்டிகையை தமிழர்கள் கொண்டாடுவது பெருமைமிக்கது. 

குறிப்பாக உழவுத்தொழில் செய்யும் உழவர் சமுதாயத்தினருக்கு நன்றி தெரிவிக்கும் பண்டிகையாக பொங்கல் பண்டிகை அமைகிறது. 


பொங்கல் திருநாளில் உழவர்கள் உழவுத்தொழிலை வணங்கி   கால்நடைகளுக்கும்  இயற்கைக்கும் இறைவனுக்கும் நன்றி செலுத்துவது பாராட்டுக்குரியது. 

ஆண்டுதோறும் தை மாதத்தின் முதல் நாளைத் தான் தை திருநாளாக பொங்கல் பண்டிகையாக கொண்டாடுகிறோம் 


அன்றைய தினம் உழவுத் தொழிலுக்கு உதவியாக இருக்கும் சூரியனை வழிபடுவதும் பொங்கல் வைப்பதும்  வாழ்த்து பரிமாறுவதும்  உதவுவதும் பொங்கல் பண்டிகையின் சிறப்பாகும்  


மேலும் தை 2 ஆம் நாள் மாட்டுப்பொங்கலாக உழவுக்கு உதவும் மாடுகளை அலங்கரித்து, பொங்கல் வைத்து  வழிபட்டு  மாட்டு விளையாட்டு நடைபெறுவதும் சிறப்புக்குரியது. 


தை 3 ஆம் நாளில் காணும் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெற்று காளைகளுக்கும், காளையர்களுக்கும்  வீரத்திருநாளாக அமைகிறது. 


குறிப்பாக விளைநிலங்களில் விளைந்த காய்கறிகள்  நெல், பருப்பு  வெல்லம்  அரிசி, மஞ்சல்  மாவிலை  வேப்பிலை உள்ளிட்ட உணவுப் பொருட்களை பயன்படுத்துவதையும்  வண்ணமயமான கோலங்கள் இட்டு  விளையாட்டு போட்டிகள் நடத்தி  பொங்கல் வைத்து, தெய்வ வழிபாடு மேற்கொண்டு  உற்றார் உறவினர்களுடன் சேர்ந்து கொண்டாடி  மற்றவர்களுக்கு உதவிகள் செய்து இன்புற்று வாழ்வதையும் பொங்கல் திருநாள் உணர்த்துகிறது. 

உலகம் முழுவதும் தமிழர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது தமிழர் பெருமையை, பண்பாட்டை நிலைநாட்டுகிறது.


உழவுத்தொழிலைப் பாதுகாக்கும் வகையில்  உழவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்வோம்  


அனைவருக்கும் இனி வரும் காலம் இனிப்பான வசந்தகாலமாக அமைய, வளமான தமிழகம்  வலிமையான பாரதம் ஏற்பட தை பிறக்கும் பொங்கல் திருநாளானது வழிகாட்டட்டும்  

தமிழர்கள் பொங்கல் பண்டிகையில் கோலமிட்டு  புத்தாடை அணிந்து  புதுப்பானையில்  பொங்கல் வைத்து  கரும்பு, மஞ்சல்  கனிகள்  மலர்கள் வைத்து இறைவனை வணங்கி 

கொண்டாடி மகிழ  வேண்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

புனித அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா
விஜய் வசந்த் எம். பி மிலாடி நபி வாழ்த்து
ஜாதி மத பேதமின்றி கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்
திருவள்ளுவர் அறக்கட்டளை சார்பில் திருக்குறள் திருவிழா
அஞ்சுகிராமம் அருகே மனைவி உட்பட 3 பேருக்கு வெட்டு: ரவுடி கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

தூத்துக்குடி மகளிர் பூங்காவில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

October 10, 2025
38 Views
மயிலாடுதுறையில் தலை கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு வாகன பேரணி
சுதந்திர போராட்ட தியாகி நாகூர்கனி மறைவுக்குஅரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கமுதி வட்டாட்சியர் சேதுராமன்
ஜி.எஸ்.டி அலுவலகத்தை முற்றுகையிட்ட வழக்கறிஞர்கள்
அரசு மாங்கனி கண்காட்சியை, தனியாருக்கு சொந்தமான திடலில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account