By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பூரில் சமூக மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு 11 சில்வர் தட்டுகளில் சீர்வரிசை வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்த இஸ்லாமியர்கள்!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருப்பூரில் சமூக மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு 11 சில்வர் தட்டுகளில் சீர்வரிசை வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்த இஸ்லாமியர்கள்!!
ஆன்மிகம்தமிழ்நாடுதிருப்பூர்

திருப்பூரில் சமூக மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு 11 சில்வர் தட்டுகளில் சீர்வரிசை வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்த இஸ்லாமியர்கள்!!

Last updated: February 23, 2026 7:13 pm
February 23, 2026
14 Views
Share
SHARE

திருப்பூர், பிப். 23 –

திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதியில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான அருள்மிகு ஸ்ரீ ஊருடையம்மன், ஸ்ரீ விநாயகர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இந்த கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் முக்கிய விருந்தினர்கள் உட்பட அனைத்து பக்தர்களுக்கும் அனுப்பிய நிலையில் கோவில் கமிட்டியினர் சமூக மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் 15 வேலம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் மஸ்ஜிதே இக்லாஸ் பள்ளிவாசல் மற்றும் மதரசா ஜமாத்தார்களை விழாவில் கலந்து கொள்ள நேரில் அழைப்பு விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து 15 வேலம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் மஸ்ஜிதே இக்லாஸ் பள்ளிவாசல் மற்றும் மதரசா ஜமாத்தார்கள் சார்பில் சமூக மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் பள்ளிவாசலின் தலைவர் அப்துல் சமது, தலைமையில் 50க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பள்ளிவாசலில் இருந்து 11 சில்வர் தட்டுகளில் சீர்வரிசையாக மாலைகள், பழவகைகள், தேங்காய், இனிப்பு வகைகள், வெற்றிலை சந்தனத்துடன் ஊர்வலமாக ஒரு கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாகச் சென்று 15 வேலம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஶ்ரீ ஊருடையம்மன் கோவிலுக்கு சென்று கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெறுவதற்கு சீர்வரிசைகளை கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து இஸ்லாமியர்களை மாலை அணிவித்து வரவேற்பு கொடுத்த கோவில் நிர்வாக கமிட்டியினர் இஸ்லாமியர்களுக்கு கோவிலை சுற்றி காண்பித்து பின்னர் இருதரப்பினரும் பரஸ்பரமாக கைகளை குலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். மேலும் கும்பாபிஷேக குடமுழுக்கு விழாவிற்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசையுடன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து வழங்கிய நிகழ்வு அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்வில் மஸ்ஜிதே இக்லாஸ் பள்ளிவாசலின் செயலாளர். முகமது ரஃபீக், பொருளாளர். சித்தீக், திருப்பூர் மாநகராட்சி முதலாவது மண்டல தலைவர். உமா மகேஸ்வரி வெங்கடாசலம், அறங்காவலர் குழு தலைவர் முத்துராமன், இன்ஜினியர் ஜெயபாலன், வார்டு செயலாளர் செந்தில்குமார், ஈஸ்வரமூர்த்தி மற்றும் கோவில் சிவாச்சாரியார்கள் இஸ்லாமியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தீ விபத்தில் பல கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்
சமூக ஆர்வலரை கார் ஏற்றி கொலை செய்த விவகாரம்; மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு சார்பில் சிபிசிஜடி விசாரணை கோரி ஆர்ப்பாட்டம்
திருப்பூர் மாநகரில் புதிய போலீஸ் கமிஷனர் பொறுப்பேற்பு!!
விதிமுறை மீறி எல்.இ.டி. விளக்குகள்; நாகர்கோவிலில் 6 கார்கள் பறிமுதல்; டிரைவர்களுக்கு தலா ரூ.500 அபராதம்
சங்கரநாராயணர் திருக்கோவில் ஸ்ரீ கோமதி அம்பிகை தேரோட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

கிருஷ்ணா நகரில் LAZZO FAMIILY SALON திறப்பு விழா

October 18, 2024
117 Views
ராஜக்கமங்கலம் குளத்தில் தலை இல்லாத குழந்தை சடலம்; கொலை செய்து வீசிய தாய் கைது
துளிர் தொண்டர்களுக்கான பயிற்சி
12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விருதுகள்
தர்ஷினி மருத்துவமனை இலவச HPV தடுப்பூசி முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account