By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி: கொலை மிரட்டல் விடுக்கும் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தம்பதியினர் எஸ் பி அலுவலகத்தில் புகார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரி: கொலை மிரட்டல் விடுக்கும் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தம்பதியினர் எஸ் பி அலுவலகத்தில் புகார்
குற்றம்தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி: கொலை மிரட்டல் விடுக்கும் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தம்பதியினர் எஸ் பி அலுவலகத்தில் புகார்

Last updated: October 30, 2025 5:09 pm
October 30, 2025
29 Views
Share
SHARE

தருமபுரி, அக்டோபர் 30 –

தருமபுரி மாவட்டம் தொப்பூர் அடுத்த டி.கணிக்காரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் செட்டி என்பவருக்கு 18 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இவரது மூன்று மகன்கள் சிங்கப்பூர் சென்று அங்கே குடியுரிமை பெற்று வசித்து வருகின்றனர். இந்த நிலையில் டி.கணிக்காரஹள்ளியில் உள்ள ஆறுமுகம், வேலு இரண்டு மகன்களும் இந்த 18 ஏக்கர் விவசாய நிலத்தை விவசாயம் செய்து பராமரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆறுமுகம் பாகத்தினை மகள் தேவகி-சரவணன் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் வேலு பாகத்தினை தருமபுரி வட்ட வழங்கல் அலுவலராக பணியாற்றும், மகன் ரஜினி விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் ரஜினி, தேவகியிடம் இருக்கும் நிலத்தை அபகரிக்கும் நோக்கில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக அடிக்கடி தகராறு செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் தேவகி தனது தம்பி ஜெயபிரகாசுடன் நிலத்தில் கொட்டகை அமைப்பதற்காக வாடகை வாகனத்தை வைத்து பணி செய்தபோது, ரஜினி மற்றும் உறவினர்கள் சுமதி, வனிதா, சின்னப்பிள்ளை, சங்கீதா, கார்த்திக்குமரன், அஜித் உள்ளிட்டார் வாடகை வாகனத்தை கற்களை வீசி விரட்டியும், தேவகி-சரவணன் தம்பதியினரை தகாத வார்த்தைகளால் திட்டி கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் காயம் அடைந்த இருவரும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். இது குறித்து தொப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சொத்தை அபகரிக்கும் நோக்கில் தங்களது சொத்துக்கும், உயிருக்கும் பாதிப்பு ஏற்பட்டால் ரஜினி மற்றும் அவர் குடும்பம் தான் காரணம். தங்களது சொத்திற்கும், உயிருக்கு பாதுகாப்பு வழங்கி ரஜினி மற்றும் அவரது குடும்பத்தினரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சரவணன்-தேவகி தம்பதியினர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். மேலும் எங்களை அடியாட்கள் வைத்தும், வட்டாட்சியர் என்பதால் அதிகார துஷ்பிரயோகம் செய்து வரும் ரஜினி மீது உரிய நடவடிக்கை எடுத்து தங்களது நிலத்தை மீட்டு தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

நுள்ளிவிளை ரயில்வே பாலப் பணி மீண்டும் தள்ளி வைப்பு; போக்குவரத்து மாற்றம் இல்லை
இரணியல் அருகே நெட்டாங்கோடு பிடாகை ஶ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவில் 90வது ஆண்டு பொங்கல் விழா
பொய் புகார் அளித்த பாஜக பிரமுகர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பாய்ந்தது
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு; கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு
குளச்சல் அருகே வேலை பிடிக்காததால் வாலிபர் தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

பாதுகாப்பு பணியில் பெண் தலைமை காவலர்

March 25, 2025
29 Views
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக நடைபெற்ற தேசிய அடையாள அட்டை வழங்கும் முகா
கருங்கலில் ஓடும் பஸ்ஸில் குழந்தையின் நகை திருட்டு
மாயா அகாடமி ஆஃப் அட்வான்ஸ்டு கிரியேட்டிவிட்டி
சுவாமியார் மடத்தில் காங்கிரஸ் பொதுக் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account