By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொய் புகார் அளித்த பாஜக பிரமுகர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பாய்ந்தது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > பொய் புகார் அளித்த பாஜக பிரமுகர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பாய்ந்தது
குற்றம்கோயம்புத்தூர்மாவட்டம்

பொய் புகார் அளித்த பாஜக பிரமுகர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பாய்ந்தது

Last updated: May 23, 2024 9:00 am
May 23, 2024
104 Views
Share
SHARE

கோவை மாவட்டம் அன் னூர் அருகே சொக்கம்பா ளையம் திருமுருகன் நகரில் வசிப்பவர் விஜயகுமார் (வயது 45), பா.ஜனதா பிரமுகர். இவர் கார் ஓர்க்ஷாப் நடத்தி வருகிறார்.கடந்த 18-ந் தேதி இவரது வீட்டில் ரூ.1.5  கோடி ரொக்கம், 9 பவுன் நகைகள் கொள்ளை போன தாக அன்னூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியது.

 

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையில் மேட்டுப்பாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி மேற்பார்வையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இவர்கள் தீவிர விசாரணை நடத்தி, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதி யைச்சேர்ந்த அன்பரசன் (33) என்பவரை போலீசார் கைது செய்தனர்.அவரிடம் நடத்திய விசாரணையில் கொள்ளை போனது ரூ.18% லட்சம், 9 பவுன் நகைகள், 200 கிராம்வெள்ளி என்று தெரியவந்தது.  அவரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம், நகைகள் மீட்கப்பட்டன. பா.ஜனதா பிரமுகர் மீது வழக்கு இதனிடையே காவல்துறையினரிடம் ரூ.1½கோடி கொள்ளை போனதாரக பொய்யான தகவல் கொடுத்ததாகவும், இந்த பொய் தகவலால் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியதாகவும் புகார்தாரர் விஜயகுமார் மீது நீதிமன்ற வழிகாட்டுதல்படி 2 பிரிவுகளின் கீழ் அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்த னர். மேலும் இவரை கைது செய்வது தொடர்பாக நீதி மன்ற நடவடிக்கை எடுக்கப் படும் என போலீசார் தெரிவித்தனர். போலீசில் பொய்யான புகார் அளித்த பா. ஜனதா பிரமுகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விஜயகுமார் கொடுத்த பொய்யான தகவலால் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

திருப்பத்தூரில் கைவிடுவோம் பிளாஸ்டிக்கை
விவசாயம் பள்ளி கல்வி துறையில் முக்கிய கவனம் செலுத்துவேன்; ஈரோடு மாவட்ட புதிய கலெக்டர் கந்தசாமி பேட்டி
தருமபுரி உழவர் சந்தையில் புதிய கடைகள் கட்ட பூமி பூஜை
சர்க்கரை நோய் ரத்த கொதிப்பால் பாதிப்பு; வயோதிகர் தற்கொலை
பேரையூரில்உங்களை தேடி உங்கள் ஊரில்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்ஈரோடுமாவட்டம்

நாளை ஓட்டு எண்ணிக்கை

February 7, 2025
41 Views
உங்களைத்தேடிஉங்கள் ஊரில் சிறப்புத் திட்ட முகாம்
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி
மாணவி கடத்தி பலாத்காரம் அக்கா, தம்பி கைது
அதிமுக சார்பில் அன்னதானம் வழங்கும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account