By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழகத்தில் முதல்முறையாக அரசு விடுதிகளில் தங்கி உள்ள மாணவர்களுக்கு சிலம்பாட்டம் பயிற்சி; மாவட்ட வருவாய் அலுவலர் சாதனை குறள் தொடங்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > தமிழகத்தில் முதல்முறையாக அரசு விடுதிகளில் தங்கி உள்ள மாணவர்களுக்கு சிலம்பாட்டம் பயிற்சி; மாவட்ட வருவாய் அலுவலர் சாதனை குறள் தொடங்கி வைத்தார்
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

தமிழகத்தில் முதல்முறையாக அரசு விடுதிகளில் தங்கி உள்ள மாணவர்களுக்கு சிலம்பாட்டம் பயிற்சி; மாவட்ட வருவாய் அலுவலர் சாதனை குறள் தொடங்கி வைத்தார்

Last updated: December 6, 2025 8:11 pm
December 6, 2025
20 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, டிசம்பர் 06 –

தமிழக அரசு பள்ளி கல்லூரிகளில் பயின்று அரசு தங்கும் விடுதிகளில் தங்கி உள்ள மாணவர்களுக்கு தற்காப்பு கலைகளை கற்றுக் கொடுக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்று 20 அரசு தங்கும் விடுதிகளில் தங்கி உள்ள 500 கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில் சிலம்பம் பயிற்சி இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் சாதனை குறள் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். பின்னர் உரையாற்றிய அவர்: தமிழகத்தில் முதல்முறையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 20 அரசு விடுதிகளில் உள்ள மாணவர்களுக்கு சிலம்பம் பயிற்சி இன்று தொடங்கி வைக்கப்பட்டதாக கூறினார். மேலும்., தற்காற்பு கலையினை முன்னெடுத்து, மாணவர்கள் குறிப்பாக மாணவியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த பயிற்சியினை மூலமாக மாணவர்களுக்கு சிலம்பம் குறித்த ஆர்வம் ஏற்படுவதுடன் உடல் ஆரோக்கியம் மேம்படும், சிலம்பம் நன்கு கற்றுக் கொண்டு மாநிலம் மற்றும் தேசிய அளவில் சிறந்த வீரராக வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அரசு விடுதி மாணவர்களுக்கு சிலம்பம் பயிற்சி வழங்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குரு ராகவேந்திரன், கவுரி சங்கர், மாரியப்பன் ஆகிய மூன்று பயிற்சியாளர்கள் நியமிக்க பட்டுள்ளனர். இந்த பயிற்சியாளர் களுக்கு பயிற்சிக்கான ஆணையினை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல துறை அலுவலர் பிரேமலதா, கலை பண்பாட்டு துறை மண்டல அலுவலர் சங்கரராமன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தடை செய்யப்பட்டபிளாஸ்டிக் பொருள் பயன்படுத்திய 15 கடைகளுக்கு ரூ.3.75 லட்சம் அபராதம்!!
அஞ்சுகிராமத்தில் தவறவிட்ட விலை உயர்ந்த செல்போன் உரியவரிடம் ஒப்படைப்பு; நேர்மையாக நடந்த நபரை பாராட்டி பரிசு வழங்கிய இன்ஸ்பெக்டர்
வார விடுமுறை எதிரொலி: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஸ்ரீ நாராயணகுரு கல்லூரியின் மாணவி திரிஷலாஸ்ரீ சிறப்பு கட்டுரை
குழித்துறை அருகே கார் மோதி மூதாட்டி உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

பிரபல பிரியாணி கடையில் நடந்த கொலை

August 1, 2024
64 Views
டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக மனு
மழைநீர் சேகரிப்பு குறித்த பேரணி
தஞ்சாவூரில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார்
தர்பூசணி பொது மக்களுக்கு அளித்த தவெக
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account