By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தனியார் பள்ளி உரிமையாளரிடம் நிலம் வாங்கி தருவதாக ரூ 10.5 கோடி மோசடி: நாகர்கோவிலைச் சேர்ந்த தந்தை மகன் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தனியார் பள்ளி உரிமையாளரிடம் நிலம் வாங்கி தருவதாக ரூ 10.5 கோடி மோசடி: நாகர்கோவிலைச் சேர்ந்த தந்தை மகன் மீது வழக்கு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

தனியார் பள்ளி உரிமையாளரிடம் நிலம் வாங்கி தருவதாக ரூ 10.5 கோடி மோசடி: நாகர்கோவிலைச் சேர்ந்த தந்தை மகன் மீது வழக்கு

Last updated: March 11, 2026 3:14 pm
March 11, 2026
40 Views
Share
SHARE

நாகர்கோவில், மார்ச் 11 –

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் சார்லஸ் ஜெபக்குமார் (50). இவர் மோகா நகரில் சேக்ரட் ஹார்ட் இன்டர்நேஷனல் பள்ளி நடத்தி வருகிறார். தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல நகரங்களில் இந்த பள்ளி இயங்கி வருகிறது. குமரி மாவட்டத்தில் ஏற்கனவே மார்த்தாண்டத்தில் இந்த இன்டர்நேஷனல் பள்ளி இருக்கிறது. மேலும் பல நகரங்களில் இந்த பள்ளி தொடங்குவதற்கான நடவடிக்கைகளை சார்லஸ் ஜெபக்குமார் மேற்கொண்டு வந்தார். இதற்காக நில தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

அப்போது அவரது குடும்ப நண்பர் டாக்டர் சதீஷ் என்பவர் மூலம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த ஜோசப் மரிய செபாஸ்டின் என்பவரின் அறிமுகம் கிடைத்தது அவர் அவரது மகன் பிரகாஷ் ஆகியோரின் சேர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் நிலம் வாங்கி தருவதாக கூறியுள்ளனர். இதையடுத்து சார்லஸ் நிலத்தை வாங்குவதற்காக பல்வேறு தவணைகளாக ரூ 10.5 கோடி கொடுத்ததா கூறப்படுகிறது.

நிலத்தை சார்லஸ் ஜெபகுமார் பெயரில் பதிவு செய்யாமல் ஜோசப் மரிய செபாஸ்டின் பெயரில் கிரய ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது. இது பற்றி அறிந்ததும் சார்லஸ் ஜெபக்குமார் தனது பணத்தை பயன்படுத்தி மோசடி செய்து ஏமாற்றியதாக ஜோசப் மரிய செபஸ்டின், மகன் பிரகாஷ் மீது மோகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் அங்குள்ள போலீசார் தந்தை மகன் மீது மோசடி உள்ளிட்ட பிரிவு வழக்கு பதிவு செய்தனர்.

பின்னர் பணம் கைமாறிய இடம் நாகர்கோவில் நேசமணி நகர் காவல் நிலைய பகுதி என்பதால் அந்த எப்ஐ ஆர் குமரி மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். பஞ்சாப் மொழியிலிருந்த அந்த எப் ஐ ஆர் சென்னையில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தற்போது நாகர்கோவில் நேசமணி நகர் காவல் நிலையத்தில் ஜோசப் மரிய செபாஸ்டின் அவரது மகன் பிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

ஆனந்தூர் ஏரியில் பொக்லைன் மூலம் லாரியில் மணல் கடத்தி வட்டாட்சியர் மற்றும் வருவாய் அலுவலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 நபர்களுக்கு குண்டாஸ்
குமரியில் “அன்பு கரங்கள்” திட்டத்தில் 188 குழந்தைகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் நிதி உதவி: கலெக்டர் அழகு மீனா தகவல்
187வது அய்யா வைகுண்டர் பாத யாத்திரை
தக்கலையில் டாரஸ் லாரி மீது சொகுசு கார் மோதி 11 பேர் காயம்
காளிகேசத்தில் காட்டாற்று வெள்ளம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

June 12, 2024
85 Views
ரேஷன் அரிசி கடத்தல் 9 பேர் மீது வழக்கு பதிவு
மதுரையில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல விடிய விடிய நடந்த போராட்டம்
இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account