By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொல்லங்கோடு அருகே பள்ளியில் இனிப்பு சாப்பிட்ட 5 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்; போலீஸ் விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கொல்லங்கோடு அருகே பள்ளியில் இனிப்பு சாப்பிட்ட 5 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்; போலீஸ் விசாரணை
கனஂனியாகுமரி

கொல்லங்கோடு அருகே பள்ளியில் இனிப்பு சாப்பிட்ட 5 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்; போலீஸ் விசாரணை

Last updated: August 8, 2025 5:50 pm
August 8, 2025 4 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஆக. 8 –

கொல்லங்கோடு அருகே பள்ளியில் இனிப்பு சாப்பிட்ட 5 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்; போலீஸ் விசாரணைசேர்ந்த 120 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் காலை உணவு திட்டம் இல்லை.

இந்த நிலையில் இன்று காலை பள்ளிக்கு வந்ததில் 5 மாணவர்கள் திடீரென வாந்தி எடுத்தனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்களுக்கு தலை சுற்றுதல் வந்ததாக கூறினார்கள். இதை கேட்டு அதிர்ச்சியான பள்ளி நிர்வாகிகள் உடனடியாக ஐந்து மாணவர்களை மீட்டு ஆட்டோவில் சூழல் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பின்னர் மாணவர்கள் நலமுடன் வீடு திரும்பினார்.

இது குறித்து தகவல் அறிந்த கொல்லங்கோடு போலீசார் பள்ளி சென்று தலைமையாசிரியரிடம் விசாரித்தனர். விசாரணையில் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவருக்கு இன்று பிறந்தநாள் என்பதால் அவர் பள்ளிக்கு இரண்டு கவர்களில் இனிப்பு கொண்டு வந்துள்ளார். அதில் ஒரு கவரில் இருந்த இனிப்பை நண்பர்களுக்கு கொடுத்து தானும் சாப்பிட்டு உள்ளார். இதையடுத்து சற்று நேரத்தில் ஐந்து மாணவர்களும் வாந்தி எடுத்து தலை சுற்றியதாக தெரிவித்தனர்.

கொண்டு வந்த இனிப்பு பேக்கரியில் வாங்கப்பட்டதா? வாந்திக்கு காரணம் என்ன? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். மேலும் உணவு பாதுகாப்புத் துறையினர் உடனடியாக சம்பந்தப்பட்ட மிட்டாய் கடைக்கு சென்று ஆய்வக சோதனைக்காக ஒரே சாக்லேட்டின் ஒரு மாதிரி எடுத்து சோதனைக்கு அனுப்பி உள்ளனர். மேலும் ஒருமுறை பயன்படுத்த தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பை மற்றும் கப் அங்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

You Might Also Like

குழித்துறையில் கழிவு நீரை வடிகாலில் விட்ட தனியார் பள்ளிக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம்

நாகர்கோவில் எஸ்பி அலுவலகத்தில் குழித்துறை நகராட்சி சேர்மன் பொன் ஆசை தம்பி தலைமையில் கவுன்சிலர்கள் மனு

தக்கலை அருகே தூய்மை பணியாளரை சரமாரியாக தாக்கிய கணவர் மீது வழக்கு

குலசேகரம் அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

தக்கலை அருகே மொட்டை மாடியில் பதுங்கி இருந்து இளம் பெண்ணிடம் அத்துமீறியவர் தப்பி ஓட்டம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
இராமநாதபுரம்

சுப்பராயபுரத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்

June 20, 2025 20 Views
ஐக்கிய ஜமாத் சார்பில் மாணவர்களுக்கு , கல்வி உதவித்தொகை
குமரி மாவட்ட திருக்கோயில்களில் தரமற்ற பூஜை பொருட்கள் அதிக விலையில் விற்பனை
ரயில்வே அமைச்சரிடம் மதுரை எம்பி கோரிக்கை
ஹிந்தி, சமஸ்கிருத திணிப்பை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?