By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காவேரி வழக்கின் தீர்ப்பை செயல்படுத்த தவெக அரசில் நடவடிக்கை தேவை: காவிரி உரிமை மீட்பு குழு வலியுறுத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > காவேரி வழக்கின் தீர்ப்பை செயல்படுத்த தவெக அரசில் நடவடிக்கை தேவை: காவிரி உரிமை மீட்பு குழு வலியுறுத்தல்
தஞ்சாவூர்தமிழ்நாடு

காவேரி வழக்கின் தீர்ப்பை செயல்படுத்த தவெக அரசில் நடவடிக்கை தேவை: காவிரி உரிமை மீட்பு குழு வலியுறுத்தல்

Last updated: May 22, 2026 5:27 pm
May 22, 2026
8 Views
Share
SHARE

தஞ்சாவூர், மே 22 –

காவிரி நதிநீர் வழக்கின் தீர்ப்பை செயல்படுத்த கடந்த காலத்தில் முயற்சி செய்யப்படாத நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவேரி உரிமை மீட்பு குழு வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் காவேரி உரிமை மீட்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து செய்தியாளர்களிடம் அக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தெரிவித்ததாவது: காவிரி நிதி நீர் வழக்கில் 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கர்நாடக அரசு ஒருபோதும் செயல்படுத்தியது இல்லை. தீர்ப்பை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு ஆட்சியாளர்கள் தொடர் முயற்சியிலேயே உரையாட நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை. புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் ஜோசப் விஜய் தலையில தலைமையிலான தமிழக அரசு காவிரி நதிநீர் பிரச்சினையில் உண்மையான அக்கறை காட்டி உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெங்களூர் 2026 மே 9ம் தேதி ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி கோபால் கவுர தலைமையில் கூடிய காவேரி குழு கூட்டத்தில் காவல்நீர் தமிழகத்திற்கு அதிக நேர் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் தாக்கல் மனு தாக்கல் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர். தமிழகத்தை புறக்கணிக்கவும் பழிவாங்கவும் கர்நாடகம் செயல்படுகிறது. எனவே புதிதாக அமைக்க உள்ள முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சி இதைக் கவனித்துக் கொண்டு 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை செயல்படுத்த புதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் உச்சநீதிமன்றம் அணுக வேண்டும்.

கூட்டத்தில் குழுவின் பொருளாளர் த.மணிமொழியின் குழு நிர்வாகிகள் ஜெகதீசன் சாமி, கரிகாலன், சீமியோன், சேவியர் ராஜ், கலைச்செல்வன், பொறியாளர் செந்தில் வேலன், வெள்ளாம் பெரம்பூர் துரை ரமேஷ், புண்ணியமூர்த்தி, தனசேகரன், வைகறை, பழ ராஜேந்திரன், விடுதலை சுடர் தென்னவன், திருச்சி கவித்துவன் வே.க.இலக்குவன், செம்மலர் தீந்தமிழன் ராமசாமி, ராசு, முணியாண்டி, மாரிமுத்து வல்லம் புதூர் பாலன், சுவாமிமலை திருஞானம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

முதியவரை அடித்து உதைத்த வாலிபர் கைது
நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் ரூ.85 லட்சத்தில் பொருள் மீட்பு வசதி மையம்; மேயர் மகேஷ் திறந்து வைத்தார்
தஞ்சாவூர் அருகே ஆடிப்பெருக்கு விழாவையொட்டி காவிரி படித்துறையில் பெண்கள் வழிபாடு
கிரேஸ் கல்வி நிறுவனங்களில் சமூகநீதி நாள் கொண்டாடப்பட்டது
டெல்லியில் கார் குண்டு வெடிப்பு எதிரொலி; புளியங்குடி சிந்தாமணி டோல்கேட் பகுதியில் விடிய விடிய வாகன தணிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

புறவுலக சிந்தனையற்றோர்(ஆட்டிசம்) விழிப்புணர்வு

April 6, 2025
46 Views
பெண்கள் மற்றும் நிர்வாகி மீது தாக்குதல் – காவல் நிலையத்தை முற்றுகையிட்ட ஜமாத்தார்கள் மற்றும் பெண்கள்
பள்ளிதலைமையாசிரியர் பிறப்பித்த உத்தரவு
31 லட்சம் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா
குமரி மாவட்ட அணைகளை ஆட்சியர் அழகு மீனா ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account