By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கவுன்சிலர் கொலை மிரட்டல் விடுத்ததாக பேரூராட்சி தலைவர் இரணியல் காவல் நிலையத்தில் கொடுத்த புகார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கவுன்சிலர் கொலை மிரட்டல் விடுத்ததாக பேரூராட்சி தலைவர் இரணியல் காவல் நிலையத்தில் கொடுத்த புகார்
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

கவுன்சிலர் கொலை மிரட்டல் விடுத்ததாக பேரூராட்சி தலைவர் இரணியல் காவல் நிலையத்தில் கொடுத்த புகார்

Last updated: February 7, 2026 7:47 pm
February 7, 2026
66 Views
Share
SHARE

இரணியல், பிப். 7 –

‎இரணியல் பேரூராட்சி கவுன்சிலர் கொலை மிரட்டல் விடுத்ததாக பேரூராட்சி தலைவர் இரணியல் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‎
‎இரணியல் பேரூராட்சியில் தலைவராக இருந்து வருபவர் இரணியலை சேர்ந்த ஸ்ரீகலா முருகன். இவர் இரணியல் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: இரணியல் பேரூராட்சியில் ஆழ்வார்கோயில் பகுதியை சேர்ந்தவர் வார்டு கவுன்சிலர் ஆக இருந்து வருகிறார். இவர் பேரூராட்சியில் தவறான வேலைகளை செய்யும்படி என்னையும், செயல் அலுவலரையும் கட்டாயப்படுத்தி வருகிறார். அதை செய்ய மறுப்பதால் எங்களை மிரட்டுகிறார்.

கடந்த 6ம் தேதி மதியம் அவருடைய வார்டு மற்றும் 3ம் வார்டில் உள்ள வேலைகளை உடனடியாகவும் முறைகேடாகவும் செய்யுமாறு எனது கணவரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். எனது கணவர் பேரூராட்சி தொடர்பான வேலைகளை என்னால் பேச முடியாது. தலைவர் மற்றும் செயல் அலுவலரிடம் பேசும்படி கூறி உள்ளார். அப்போது அவரையும் என்னையும் மிரட்டி உள்ளார். இதனால் எனது கணவர் போனை துண்டித்து விட்டார்.
‎
‎பின்னர் நானும் எனது கணவரும் பேரூராட்சி அலுவலகத்திற்கு முன்புள்ள ரோட்டில் இசக்கி அம்மன் கோவிலுக்கு முன்பாக கட்சி பொறுப்பாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது பைக்கில் வந்த அவர் எங்களுக்கு முன்பாக வந்து என்னை பார்த்து அவதூறாக பேசி என்னுடைய வேலையை செய்ய மாட்டாயா என்று  அவதூறாக பேசி என்னை தாக்க முற்பட்டார்.

எனது கணவர் தடுக்கவே எனது கணவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். கட்சி பொறுப்பாளர்கள் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்த அவர் அங்கிருந்து சென்று விட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.  இந்த மனு சம்பந்தமாக இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
மயிலாடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்து கொண்ட கூலி தொழிலாளி
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: சிறுமியை ஆபாசமாக முகநூலில் பதிவிட்டவர் கைது
நீர் நிலைகளைமாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர். நேரில் பார்வையிட்டு ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

தருமபுரியில் அனைத்திந்திய அண்ணா திராவிட

October 10, 2024
108 Views
முதுநிலை மருத்துவ மாணவி பணியின்போது
கொடமாண்டப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவன் அன்பரசு சாதனை
சமூக நல அறக்கட்டளை மதரஸா இரண்டாம் ஆண்டு விழா!!
திருப்பூர் மாநகராட்சி 41 வது வார்டில் பூமி பூஜை துவக்க விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account