தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் என் நேரு தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலுக்கு வருகை தந்தார் அமைச்சருக்கு தென்காசி வடக்கு திமுக மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளை அமைச்சர் பார்வையிட்டார் தொடர்ந்து டாக்டர் கலைஞர் சிலைக்கு அமைச்சர் கே என் நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அமைச்சருக்கு எம்எல்ஏ ராஜா மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் சால்வை அணிவித்தனர் நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சரவணன் மாவட்ட துணை செயலாளர் புனிதா நகர செயலாளர் பிரகாஷ் பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி அவை தலைவர் முப்புடா திநகர துணை செயலாளர்கள் சுப்பு தாய் முத்துக்குமார் நெசவாளர் அணி சந்திரன் வர்த்தக அணி ஜோதிராஜ் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் உதயகுமார் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ராயல் கார்த்தி ராஜராஜன் அன்சாரி சுற்றுச்சூழல் அணி ஜலால் மாணவரணி வீர மணிகண்டன் வக்கீல் அணி காந்திநகர் ஜெயக்குமார் மற்றும் அஜய் மகேஷ் குமார் வீராசாமி ரகுமான் யாசர் சிவாஜி ஜெயக்குமார் பாலாஜி மற்றும் திமுகவினர் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.



