By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உரிய இழப்பீடு வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > உரிய இழப்பீடு வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
கோயம்புத்தூர்தமிழ்நாடு

உரிய இழப்பீடு வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

Last updated: May 11, 2026 6:21 pm
May 11, 2026
26 Views
Share
SHARE

கோவை, மே 11 –

கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் ஏர்முனை இளைஞர் அணி சார்பாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மனுவில், கடந்த வாரங்களில் எதிர்பாராமல் வந்த சூறாவளி காற்று மற்றும் மழையால் கோவை மாவட்டத்தில் பல இடங்களில் வாழை தென்னை பாக்கு மற்றும் பல பயிர்கள் முறிந்தும் வேறோடு சய்ந்தும் கடும் சேதம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் உழவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது குறிப்பாக வாழையை நம்பி ஒன்றறை ஆண்டு செலவு செய்து காத்திருந்த உழவர்களுக்கு வாழ்வாதாரம் மிக கடுமையாக பாதித்து இருக்கிறது.

உழவர்கள் உரிய இழப்பீடு வழங்க கோரி வேளாண்துறையை அனுகிய போது அரசு வாழை ஒன்றுக்கு இழப்பீடாக 6 ரூபாய் வழங்குவதாக சொன்னார்கள். இந்த தொகை விழுந்த வாழையை அகற்றுவதற்கு கூட பத்தாது. அரசு வேளாண்துறை வாழை ஒன்றுக்கு வளர்த்து அறுவடை செய்ய 150 ரூபாய் செலவு ஆகும் என்று சொல்கிறது. ஆனால் இழப்பீடு மட்டும் 6 ரூபாய் வழங்குவது உழவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. எனவே தாங்கள் ஆய்வு செய்து உழவர்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் கேட்டுக்கொள்கிறோம்.

அதேபோல் நூற்றுக்கு 35 மரத்திற்கு மேல் சேதாரம் ஏற்பட்டால்தான் இழப்பீடு வழங்குவதாக சொன்னார்கள். பாக்கு, வாழை மற்றும் மரப்பயிர்கள் பல வருடமாக வருவாய் தரும் 1 மரம் 20 மரம் என்று முறிந்து விழுந்திருக்கிறது. அதிகமான இடங்களில் எனவே விழுந்த மரத்திற்கு ஏற்ப இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறினர்.

விளம்பரம்

You Might Also Like

ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ரூ.4,034 கோடி
முசிறி அருகே கார்-லாரி மோதி விபத்து: பெண் பலி
பெரியநாயக்கன்பாளையம் கோவனூர் இடையே புதிய மினிபஸ் சேவை துவக்கம்
ரெயின்போ மருத்துவமனையில் பிரசவ கால கடும் பிரச்சினைக்கு ‘சுபிக்க்ஷா ’ சிறப்பு மையம் தொடக்கம்
கோவையில் கஞ்சா விற்றவர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

இன்னுயிர் நீத்த 21 தியாகிகளுக்கு வீர வணக்கம்

September 24, 2024
61 Views
மாவட்டத் தலைவர் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளருக்கு வாழ்த்து!!
காவல் நிலையத்தை முற்றுகையிட்ட ஆட்டோ ஓட்டுநர்கள்
மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு
மகாகவி பாரதியாரின் 103 வது நினைவு தின விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account