By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பரமக்குடியில் எஸ் ஐ ஆர் பணிகள் முறையாக நடைபெறவில்லை; நகராட்சியை முற்றுகையிட்ட அதிமுகவினர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > பரமக்குடியில் எஸ் ஐ ஆர் பணிகள் முறையாக நடைபெறவில்லை; நகராட்சியை முற்றுகையிட்ட அதிமுகவினர்
இராமநாதபுரம்தமிழ்நாடு

பரமக்குடியில் எஸ் ஐ ஆர் பணிகள் முறையாக நடைபெறவில்லை; நகராட்சியை முற்றுகையிட்ட அதிமுகவினர்

Last updated: December 8, 2025 8:24 pm
December 8, 2025
33 Views
Share
SHARE

பரமக்குடி, டிச.8 –

எஸ் ஐ ஆர் பணியில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையத்தால் துவக்கப்பட்ட எஸ் ஐ ஆர் திருத்தப் பணிகள் பரமக்குடி நகராட்சியில் பூத் எண் 28 முதல் 106 வரையிலான 79 பாகங்களில் வாக்காளர்களை சந்தித்து திருத்தப் படிவங்களை வழங்கும் பணியும். நிரப்பிய படிவங்களை திரும்ப பெறும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

இதில் இறந்தவர்கள், மாறுதலாகி சென்றவர்கள், இரண்டு இடங்களில் பெயர் உள்ள வாக்காளர்களின் படிவங்கள் பதிவேற்றம் செய்து முறைகேடு நடந்துள்ளதாக அதிமுக நகர் செயலாளர் வின்சென்ட் மாவட்ட செயலாளர் முனியசாமி ஆகியோர் தேர்தல் ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்ததின் அடிப்படையில், விசாரணை செய்து முறையீடு நடக்கவில்லை என தெரிவித்தனர்.இதனைக் கண்டித்து பரமக்குடி நகராட்சி ஆணையரிடம் அதிமுக நகர் செயலாளர் வின்சென்ட் ராஜா, முன்னாள் எம்எல்ஏக்கள் சதன் பிரபாகர் முத்தையா மாவட்ட விவசாய அணி செயலாளர் வடமலையான் ஆகியோர் மனு அளித்தனர்.

இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது நகராட்சி சார்பாக பி எல் ஓ நியமிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று போது. திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், மாறுதலாகி சென்ற மற்றும் எங்கிருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியாத வாக்காளர்களின் படிவங்கள் ஒவ்வொரு பூத்திலும் சுமார் 100 முதல் 300 வரையிலான படிவங்கள் பி எல் ஓ க்களிடம் மீதம் இருந்தன.

இந்த நிலையில், செப்.4 குள் 100% படிவங்களை திரும்பப் பெற்று ஆன்லைனில் ஏற்ற வேண்டும் என்பதால், 79 பூக்களில் பணியாற்றிய பி எல் ஓக்களிடம் மீதம் இருந்த மனுக்களை எல்லாம் பெற்றுக் கொண்டு நகராட்சி அலுவலகத்தில் அந்த படிவங்களை எல்லாம் ஸ்கேன் செய்து பி எல் ஓக்களிடம் ஓ டி பி – ஐ மட்டும் பெற்றுக் கொண்டு ஆளே இல்லாத வாக்காளர்களின் படிவங்களில் கையெழுத்து இல்லாமல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால் பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட படிவங்கள் முறைகேடாக ஏற்றப்பட்டுள்ளது என கூறினர்.

தகவல் அறிந்து வந்த பரமக்குடி கோட்டாட்சியர் சரவணப் பெருமாள் ஆவணங்களை பெற்றுக்கொண்டு முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

விளம்பரம்

You Might Also Like

புரட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி உதயம்: சென்னையில் அறிமுக விழா
அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா கொள்கையை குழி தோண்டி புதைத்து விட்டு பாஜகவுடன் கூட்டணி வைத்தவர் எடப்பாடி பழனிச்சாமி – நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு
நாளை மறுநாள் ஹவுரா எக்ஸ்பிரஸ் போக்குவரத்தில் மாற்றம்
விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி மரிய ஜெனிபர்
திருச்சியில் அரசு பாலிடெக்னிக் சேர்க்கை அறிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

திருப்பூரில் 1./20 வட்டியில் கோல்ட் லோன்-மேள பைனான்ஸ் திறப்பு விழா

September 20, 2025
46 Views
ஒரு லட்சம் லட்டு தட்டுவடைக்கு ஏற்பாடு
விபத்தில் காயம் , பைக்கில் அழைத்துச் சென்ற மருமகன் மீது மாமியார் புகார்
விவசாயிகள் தண்ணீர் உரிமை கோரிக்கை
நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ஆலோசனை கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account