By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பரமக்குடியில் எஸ் ஐ ஆர் பணிகள் முறையாக நடைபெறவில்லை; நகராட்சியை முற்றுகையிட்ட அதிமுகவினர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > பரமக்குடியில் எஸ் ஐ ஆர் பணிகள் முறையாக நடைபெறவில்லை; நகராட்சியை முற்றுகையிட்ட அதிமுகவினர்
இராமநாதபுரம்தமிழ்நாடு

பரமக்குடியில் எஸ் ஐ ஆர் பணிகள் முறையாக நடைபெறவில்லை; நகராட்சியை முற்றுகையிட்ட அதிமுகவினர்

Last updated: December 8, 2025 8:24 pm
December 8, 2025
40 Views
Share
SHARE

பரமக்குடி, டிச.8 –

எஸ் ஐ ஆர் பணியில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையத்தால் துவக்கப்பட்ட எஸ் ஐ ஆர் திருத்தப் பணிகள் பரமக்குடி நகராட்சியில் பூத் எண் 28 முதல் 106 வரையிலான 79 பாகங்களில் வாக்காளர்களை சந்தித்து திருத்தப் படிவங்களை வழங்கும் பணியும். நிரப்பிய படிவங்களை திரும்ப பெறும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

இதில் இறந்தவர்கள், மாறுதலாகி சென்றவர்கள், இரண்டு இடங்களில் பெயர் உள்ள வாக்காளர்களின் படிவங்கள் பதிவேற்றம் செய்து முறைகேடு நடந்துள்ளதாக அதிமுக நகர் செயலாளர் வின்சென்ட் மாவட்ட செயலாளர் முனியசாமி ஆகியோர் தேர்தல் ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்ததின் அடிப்படையில், விசாரணை செய்து முறையீடு நடக்கவில்லை என தெரிவித்தனர்.இதனைக் கண்டித்து பரமக்குடி நகராட்சி ஆணையரிடம் அதிமுக நகர் செயலாளர் வின்சென்ட் ராஜா, முன்னாள் எம்எல்ஏக்கள் சதன் பிரபாகர் முத்தையா மாவட்ட விவசாய அணி செயலாளர் வடமலையான் ஆகியோர் மனு அளித்தனர்.

இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது நகராட்சி சார்பாக பி எல் ஓ நியமிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று போது. திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், மாறுதலாகி சென்ற மற்றும் எங்கிருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியாத வாக்காளர்களின் படிவங்கள் ஒவ்வொரு பூத்திலும் சுமார் 100 முதல் 300 வரையிலான படிவங்கள் பி எல் ஓ க்களிடம் மீதம் இருந்தன.

இந்த நிலையில், செப்.4 குள் 100% படிவங்களை திரும்பப் பெற்று ஆன்லைனில் ஏற்ற வேண்டும் என்பதால், 79 பூக்களில் பணியாற்றிய பி எல் ஓக்களிடம் மீதம் இருந்த மனுக்களை எல்லாம் பெற்றுக் கொண்டு நகராட்சி அலுவலகத்தில் அந்த படிவங்களை எல்லாம் ஸ்கேன் செய்து பி எல் ஓக்களிடம் ஓ டி பி – ஐ மட்டும் பெற்றுக் கொண்டு ஆளே இல்லாத வாக்காளர்களின் படிவங்களில் கையெழுத்து இல்லாமல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால் பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட படிவங்கள் முறைகேடாக ஏற்றப்பட்டுள்ளது என கூறினர்.

தகவல் அறிந்து வந்த பரமக்குடி கோட்டாட்சியர் சரவணப் பெருமாள் ஆவணங்களை பெற்றுக்கொண்டு முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆனந்தூர் ஏரியில் பொக்லைன் மூலம் லாரியில் மணல் கடத்தி வட்டாட்சியர் மற்றும் வருவாய் அலுவலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 நபர்களுக்கு குண்டாஸ்
அதிமுகவுடன் விஜய் கூட்டணி அமைத்தால் எதிர்காலம் பிரகாசிக்கும்; அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் அறிக்கை
தஞ்சாவூருக்கு அருகே வயலில் சரக்கு வேன் கவிழ்ந்து 26 பேர் காயம்: எம்பி, எம்எல்ஏ நேரில் ஆறுதல்
ஓசூரில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நாராயண இ-டெக்னோ பள்ளி மாணவர்கள் படைப்பாற்றல் சாதனை
தஞ்சாவூர் பெரிய கோவில் கோட்டை மதில் சுவரில் தூய்மை பணி மீண்டும் தொடக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

உங்களைத் தேடி உங்கள் ஊரில் நிகழ்ச்சி

August 22, 2024
243 Views
சென்னை அருள்மிகு ஸ்ரீ இரத்தின கணபதி ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது
தென்காசி வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு; ராஜா எம்எல்ஏ பேச்சு
கோ லீவ் கார்பரேட் விடுதி மன்னிப்பு கேட்க வேண்டும்
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account