By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இளம் தலைமுறையினர் 100% வாக்களிக்க வேண்டும் : முதல் முறை வாக்காளர் ஜெட்லி சிங் பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இளம் தலைமுறையினர் 100% வாக்களிக்க வேண்டும் : முதல் முறை வாக்காளர் ஜெட்லி சிங் பேட்டி
கனஂனியாகுமரிதமிழ்நாடு

இளம் தலைமுறையினர் 100% வாக்களிக்க வேண்டும் : முதல் முறை வாக்காளர் ஜெட்லி சிங் பேட்டி

Last updated: April 24, 2026 12:54 pm
April 24, 2026
21 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப்ரல் 24 –

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவில் முதல் முறையாக வாக்களிக்கும் புதிய வாக்காளர். 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் தலைமுறை வாக்காளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

இந்த தேர்தலில் அதிகப்படியான முதல் தலைமுறை வாக்காளர்கள் ஆர்வமாக வாக்களித்தனர். அந்த வகையில் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கங்காடியா பள்ளியில் நடைபெற்ற வாக்குப்பதிவில் முதல் முறை வாக்காளர் ஜெட்லின் சிங் தனது வாக்குப்பதிவை செய்தார்.

தனது வாக்கை பதிவு செய்துவிட்டு வெளியே வந்த முதல் முறை வாக்காளர் ஜென்ட்லின் சிங் தின தமிழ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ஜனநாயக கடமையான வாக்களிப்பது ஒரு வாக்காளராக எனக்கு மிகுந்த பெருமையாக உள்ளது. காரணம் தமிழக முதல்வரை தேர்ந்தெடுக்கும் வேட்பாளர் தேர்வில் என் போன்ற இளம் தலைமுறை வாக்காளர்களின் வாக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

நான் இன்று அளித்தது வெறும் ஓட்டு இல்லை ஒரு தலைவரை தேர்ந்தெடுக்கும் நல்ல வாய்ப்பாக கருதுகிறேன். மேலும் இந்த முறை வாக்குச்சாவடிகளை நோக்கி இளம் தலைமுறையினர் அதிக அளவில் வந்த வண்ணம் உள்ளனர். இவர்களின் வருகையால் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்கும் என நம்புகிறேன். இன்றைய இளம் தலைமுறையினர், முதல் முறை வாக்காளர்கள் ஒவ்வொரு முறையும் தேர்தல் நடைபெறும் போதும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறேன்.

எங்களைப் போன்ற இளம் தலைமுறையினரின் வாக்கு ஒரு புதிய புரட்சியையும், மாற்றத்தின் தொடக்கத்தையும் ஏற்படுத்தும் என தெரிவித்த அவர் தமிழ்நாட்டு மக்களுக்கு எது தேவையோ அதை செய்து தரும் நல்ல அரசு அமைய என் போன்ற இளைய சமுதாயத்தினரின் வாக்கு மிகவும் இன்றியமையாததாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

கவுன்சிலர் கொலை மிரட்டல் விடுத்ததாக பேரூராட்சி தலைவர் இரணியல் காவல் நிலையத்தில் கொடுத்த புகார்
நயினார் நாகேந்திரனின் வெறுப்பு அரசியல் பேச்சுக்கு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் எக்ஸ் தளத்தில் விமர்சனம்
கன்னியாகுமரி அருகே ஜேசிபி டிரைவரை தாக்கி ஜிபே மூலம் ரூ.40 ஆயிரம் பறிப்பு: பெண் உட்பட மர்ம நபர்கள் மீது வழக்கு
மேடையில் வைத்து ஏழை மாணவிக்கு நிதி உதவி
கருங்கல் பெட்ரோல் பங்கில் பெண் ஊழியர் மீது தாக்குதல்: சிசிடிவி காட்சிகள் வைரல்: போலீஸ் கண்டு கொள்ளவில்லை என புகார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்விளையாட்டு

செஸ் போட்டியில் தங்கம் வென்ற சிறுமிக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து.

May 4, 2024
134 Views
கீழ்குளத்தில் ரூ. 9 லட்சத்தில் சீரமைத்த சாலை; எம்.எல்.ஏ. திறப்பு
குடிநீர் குழாய் பராமரிப்பு செய்ய ஏலம் எடுத்த தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரிக்கை
பாஜக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
சாலிவரம் கிராமத்தில் வேளாண்மைத்துறையின் மூலம் மாநில விரிவாக்க திட்டங்க
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account