By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அதங்கோடு கறச்சிவிளையில் ஶ்ரீ கண்ட சாஸ்தா கோவிலில் 14 வருடங்களுக்கு பின் அஷ்டபந்தன மஹா கும்பிஷேகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அதங்கோடு கறச்சிவிளையில் ஶ்ரீ கண்ட சாஸ்தா கோவிலில் 14 வருடங்களுக்கு பின் அஷ்டபந்தன மஹா கும்பிஷேகம்
கனஂனியாகுமரி

அதங்கோடு கறச்சிவிளையில் ஶ்ரீ கண்ட சாஸ்தா கோவிலில் 14 வருடங்களுக்கு பின் அஷ்டபந்தன மஹா கும்பிஷேகம்

Last updated: July 14, 2025 6:23 pm
July 14, 2025
37 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூலை 14 –

தமிழ்நாட்டின் முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் இந்து அறநிலையத்துறையின் கீழ் பல நூற்றாண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருந்த பல்வேறு கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. 108 வைணவ திருத்தலங்கள் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருகோவிலில் 418 ஆண்டுகளுக்குப் பின் கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதுபோன்று பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்த மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவில், திருவிதாங்கோடு மகாதேவர் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் பழமை வாய்ந்த புகழ் பெற்ற அதங்கோடு கறச்சிவிளை ஶ்ரீ கண்ட சாஸ்தா கோவிலில் 14 வருடங்களுக்கு பின் நேற்று அஷ்டபந்தன மஹா கும்பிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக கடந்த 7 ம் தேதி முதல் 12 ம் தேதி வரை காலை மாலை என நடை நடைத்திறக்கப்பட்டு கணபதி ஹோமம், தேவ பிரசன்ன பரிகார பூஜைகள், கலசபிசேகத்துடன் உச்ச பூஜைகள் என கும்பாபிஷேக சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை நடை திறக்கப்பட்டு மேள தாளம் முழங்க முன்னதாக தெய்வங்கள் கோவில்களில் கும்பாபிசேகம் நிகழ்ந்தன.

அதனை தொடர்ந்து பூஜிக்கப்பட்ட நீரை கண்ட சாஸ்தா கோவில் கோபுரத்தில் அமைப்பட்ட மூன்று கும்பத்தில் ஊற்றி கும்பாபிசேகம் நடத்தினர். தொடர்ந்து சிறப்பு பூஜையும், தீபாராதனையும், அதனை தொடர்ந்து கும்பாபிஷேக வாழ்தரங்கம் நடைபெற்றது. இதில் ஶ்ரீ சைதன்யானந்தஜி மகராஜ், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி. ராமகிருஷ்ணன் மற்றும் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்த ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்
விவேகானந்தர் மண்டபம்- திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி இழை கூண்டு பாலம்
தண்ணீர் வரும் கால்வாய் பணி நடைபெறுவதால் கன்னிப்பூ சாகுபடி நடைபெறுமா?
மார்த்தாண்டத்தில் துண்டிக்கப்பட்ட கை 6 மணி நேர ஆபரேஷன் மூலம் சேர்ப்பு
திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 3-வது நாளாக தடை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுகல்விமாவட்டம்

டாக்டர் ஆர்.ஏ.என்.எம் கல்லூரியில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

May 11, 2024
106 Views
மேல்புறத்தில் தீயில் எரிந்து சாம்பலான பாஸ்ட் புட் கடை
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மத்திய அரசின் திட்டத்தில் பதிவு
ரூ60.70கோடி வருவாய் பிரிவு குடியிருப்புகள்
கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account