By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அச்சக உரிமையாளர்களுக்கு நாகர்கோவில் ஏஎஸ்பி லலித் குமார் அறிவுரை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அச்சக உரிமையாளர்களுக்கு நாகர்கோவில் ஏஎஸ்பி லலித் குமார் அறிவுரை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

அச்சக உரிமையாளர்களுக்கு நாகர்கோவில் ஏஎஸ்பி லலித் குமார் அறிவுரை

Last updated: March 19, 2026 6:50 pm
March 19, 2026
13 Views
Share
SHARE

நாகர்கோவில், மார்ச் 19 –

குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி நாகர்கோவில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் லலித் குமார் தலைமையில் உட்கோட்ட முகாம் அலுவலகத்தில் வைத்து நாகர்கோயில் உட்கோட்ட எல்லை பகுதிகளில் உள்ள அச்சக உரிமையாளர்கள் மற்றும் அதில் பணிபுரியும் பணியாளர்களுடன் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் நடைமுறைக்கு வரப்பெற்றதால் தேர்தல் காலங்களில் அச்சகங்களில் எந்த மாதிரியான விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது.

மேலும் வருகின்ற சட்டமன்ற தேர்தல் காலங்களில் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்ட தங்கள் அச்சக பணிகளை செய்து கொள்ள வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி, அச்சகங்கள் தேர்தல் தொடர்பான நோட்டீஸ்கள் மற்றும் போஸ்டர்களை அச்சிடும்போது, பிரசுரிப்பாளர் மற்றும் அச்சிடுபவரின் விவரங்களை கட்டாயம் குறிப்பிட வேண்டும். அச்சிடப்பட்ட ஆவணங்களின் நகல்களை உரிய ஆவணங்களுடன் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். இவற்றுக்குத் தவறினால், தேர்தல் ஆணையத்தின் கடுமையான நடவடிக்கைகளுக்கு (சிறைத்தண்டனை உட்பட) உள்ளாக நேரிடும்.

அச்சிடும் பணிக்கு முன், பிரசுரிப்பவரிடமிருந்து உரிய அடையாளச் சான்றுடன் முறையாக நிரப்பப்பட்ட உறுதிமொழிப் படிவத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். விதிமுறைகளை மீறி அச்சிடப்பட்டால், சம்பந்தப்பட்ட அச்சகத்தின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, தேர்தல் காலங்களில் அச்சக உரிமையாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றிச் செயல்பட வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

விளம்பரம்

You Might Also Like

முட்டப்பதி வைகுண்டசாமி கோவிலில் திரண்ட அய்யாவழி பக்தர்கள்
ஓடும் பஸ்ஸில் பள்ளி மாணவி கடத்தல்
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை நினைவு நாளை முன்னிட்டு சிலைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மாலை அணிவித்து மரியாதை
சின்னத்துறையில் கண் பரிசோதனை முகாம்
அங்கன்வாடி மையங்களில் காலி பணியிடங்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

ஸ்ரீ வீரஜோதீஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேக விழா

December 9, 2024
87 Views
ஶ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் சரண கோஷம்
உண்ணாவிரத போராட்டத்தை அண்ணாமலை கைவிட வேண்டும்
பனைக்குளத்தில் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தமுமுக, மமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
குலசேகரன் புதூர் அருகே கோவில் கதவை உடைத்து திருட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account