By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் ரயில்வே ஊழியர் வீட்டில் 14 பவுன் நகைகள், பணம் கொள்ளை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் ரயில்வே ஊழியர் வீட்டில் 14 பவுன் நகைகள், பணம் கொள்ளை
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

நாகர்கோவிலில் ரயில்வே ஊழியர் வீட்டில் 14 பவுன் நகைகள், பணம் கொள்ளை

Last updated: July 30, 2026 6:14 pm
July 30, 2026
5 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 30 –

நாகர்கோவில் கோட்டாறு ரயில்வே குடியிருப்பில் வசிப்பவர் பாலுச்சாமி. ரயில்வே துறை ஊழியரான இவரது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியாகும். தற்போது மனைவி மேனகா (43) மற்றும் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

நேற்று பாலுச்சாமி வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் அவர் மனைவி மேனகா மட்டும் இருந்துள்ளார். வீட்டில் தனியாக இருந்த மேனகா வீட்டை பூட்டி விட்டு வடிவீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளார். சிறு நேரத்தில் அவர் வீடு திரும்பிய போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.

அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 14 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி கொலுசு மேலும் ரூ. 2500 ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளை போயிருந்தது தெரிய வந்தது. உடனடியாக இது குறித்து கோட்டாறு போலீசருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை பதிவு செய்தனர். அப்போது ஒரு கைரேகை சிக்கியது.

மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அதில் பதிவான காட்சிகளை வைத்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து மேனகாவின் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேனகா ஆஸ்பத்திரி செல்வதை நோட்டம் விட்டு திருடர்கள் கைவரிசை காட்டி உள்ளதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர் ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டு 45 நிமிடத்தில் வீட்டிற்கு திரும்பி உள்ளார். அதற்குள் கொள்ளையர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

கோவில்களில் பூஜை பொருட்கள் பூமாலை வெண்ணெய் பிரசாதம் ஆகியவை ஒரு வருடத்திற்கு விற்பனை
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கை குழந்தையின் தங்க அரைஞான் கொடி திருட்டு: பெண் ஊழியர் கைது
மார்த்தாண்டத்தில் தொழிலாளிக்கு கத்திக்குத்து; மீனவர் மீது வழக்கு
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட எல்லை சோதனை சாவடியில் தீவிர சோதனை: மாவட்ட எஸ்பி நேரில் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

குறைதீர்க்கும் நாளில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிடம் மனு

June 28, 2024
116 Views
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா; அன்னதானத்திற்கு முன்அனுமதி பெறுவது அவசியம்; கலெக்டர் தர்ப்பகராஜ் தகவல்
நடிகர் அஜித்குமார் 53வது பிறந்தநாள் விழா
சிவகங்கை திமுக புதிய பொறுப்பாளருக்கு வாழ்த்து
ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற திருத்தேர் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account