By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் ஓடும் பஸ்ஸில் பெண்ணிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் ஓடும் பஸ்ஸில் பெண்ணிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் ஓடும் பஸ்ஸில் பெண்ணிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு

Last updated: August 3, 2026 6:26 pm
August 3, 2026
22 Views
Share
SHARE

நாகர்கோவில், ஆக. 3 –

நாகர்கோவில் அருகே உள்ள கீழமணக்குடி பகுதியை சேர்ந்தவர் பீட்டர் ஜான் மனைவி ஸ்கோலாஸ்டிகா பனியடிமை (75). இவர் நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள ஒரு பெந்தேகோஸ்தே சபைக்கு செல்வதற்காக புத்தளத்திலிருந்து நாகர்கோவில் பஸ்ஸில் சென்று கொண்டிருந்தார். வேப்ப மூடு சந்திப்பில் இறங்கி பின் அங்கிருந்து வடசேரி செல்லும் பஸ்ஸில் ஏறினார். வடசேரி பஸ் நிலையத்தில் இறங்கி பார்த்தபோது அவரது கழுத்தில் கிடந்த மூன்றரை பவுன் தங்கச் செயினை காணவில்லை. பஸ்ஸில் தேடியும் கிடைக்கவில்லை.

இவர் புத்தளத்திலிருந்து பஸ் ஏறி வேப்ப மூடு பஸ் நிறுத்தத்தில் வந்து இறங்கிய பஸ்ஸில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. குறிப்பாக பெண்கள் அதிக அளவில் இருந்துள்ளனர். இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம பெண் கைவரிசை காட்டி உள்ளதாக தெரியவந்துள்ளது.

இது குறித்து கோட்டாறு காவல் நிலையத்தில புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பஸ்களில் தொடரும் இது போன்ற செயின் பறிப்பு சம்பவத்திற்கு காவல்துறை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

பூந்தமல்லியில் வசந்த் அண்ட் கோ புதிய கிளை திறப்பு
புத்தக வெளியீட்டு விழா மூலம் பாஜக – தவெக இணைப்பிற்கான தரகு வேலையை வைகோ பார்க்கிறார்: திருச்சியில் மல்லை சத்யா பேட்டி
குற்றவாளிகள் மனம் திரும்ப முதல்முறையாக புத்தக கண்காட்சி
புலி அச்சத்தால் வீடுகளில் முடங்கிய மலைவாழ் மக்கள்
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை அதிரடி; இந்த வருடத்தில் இதுவரை சுமார் 2.05 கோடி மதிப்புள்ள 1265 செல்போன்கள் மீட்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

தங்க மயில் வாகனத்தில் முருகப்பெருமான்

August 29, 2024
142 Views
நாகர்கோவிலில் நடைபயிற்சியில் இருந்த போலீஸ் ஏட்டு டெம்போ மோதி உயிரிழப்பு
நடத்தையில் சந்தேகம் மனைவியை கொலை செய்த கணவர்
புதுக்கடை அருகே சாமி ஊர்வலத்தை தடுத்த போலீசார்: எம் ஆர் காந்தி எம்எல்ஏ தலைமையில் பக்தர்கள் சாலையில் அமர்ந்து மறியல்
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே மீன் வளர்ப்பு குட்டையில் பிடிபட்ட முதலை: வனத்துறையினர் மீட்டு கொள்ளிடம் ஆற்றில் விட்டனர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account