By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேரூர் பேரூராட்சியில் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்டம்: தளவாய்சுந்தரம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தேரூர் பேரூராட்சியில் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்டம்: தளவாய்சுந்தரம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தேரூர் பேரூராட்சியில் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்டம்: தளவாய்சுந்தரம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

Last updated: March 12, 2026 6:50 pm
March 12, 2026
45 Views
Share
SHARE

ஆரல்வாய்மொழி, மார்ச் 12 –

தேரூர் பேரூராட்சி 15-வது வார்டுக்குட்பட்ட பாலகிருஷ்ணன்புதூர், உதிரப்பட்டி, இந்திரா காலனி பகுதி பொதுமக்கள் பயன் பெறும் வகையில் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய குடிநீர் திட்டத்தினை கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்து மக்களுக்கு அர்ப்பணித்தார்.

2023-2024 மூலதன மானிய நிதியின் கீழ் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் பாலகிருஷ்ணன்புதூரில் 60ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு அங்கிருந்து குடிநீர் குழாய்கள் மூலம் பாலகிருஷ்ணன்புதூர், உதிரப்பட்டி, இந்திராகாலனி பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தேவையான தண்ணீர் அழகியபாண்டிபுரம் கூட்டுக்குடிநீர்த் திட்டத்தின் மூலம் தேரூர் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கு சுத்திகரிக்கப்பட்டு குடிநீர் குழாய்கள் மூலம் பாலகிருஷ்ணன்புதூர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு கொண்டு வரப்பட்டு இதற்காக இப்பகுதிகளில் மினி குடிநீர் டேங்க் வைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா பாலகிருஷ்ணன்புதூரிலும் அதனைத் தொடர்ந்து உதிரப்பட்டியிலும் நடைபெற்றது. இவ்விழாவிற்கு தேரூர் பேரூராட்சித் தலைவர் அமுதாராணி தலைமை வகித்தார். அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் ஜெசீம், தேரூர் பேரூராட்சி துணைத் தலைவர் மாதவன், கவுன்சிலர்கள் வீரப்புத்திரப்பிள்ளை, சங்கரம்மாள் முருகன், கணேஷ், காஞ்சனா, மீனாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவில் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறைச் செயலாளர் அக்சயா கண்ணன், மாவட்டத் தகவல் தொழில்நுட்பப்பிரிவுச் செயலாளர் குமரகுரு, தலைமைக் கழக பேச்சாளர்கள் நாஞ்சில் மாதவன், நாஞ்சில் ஞானதாஸ், அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய இளைஞர் இளம்பெண்கள் பாசறைச் செயலாளர் வெங்கடேஷ், ஒன்றிய அவைத் தலைவர் இசக்கிமுத்து, கிளைக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் முருகன், மணி, சுடலையாண்டிப்பிள்ளை, சுந்தரேசன், ஆறுமுகம், செல்லப்பன், மகேஷ், தங்கப்பன், அலெக்ஸாண்டர், வின்சென்ட், இசக்கியப்பன், கார்த்திக், பெருமாள் ஆசாரி, வேலாயுதம், பெருமாள், இசக்கி மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குலசேகரம் அருகே வீட்டில் நகை மாயமான விவகாரம்: ஒரே குடும்பத்தில் 3 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
குளச்சல் அருகே 12-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்; வாலிபருக்கு போலீஸ் வலை
தருமபுரியில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்
குமரி மாவட்டத்திற்கு புதிய வருவாய் அலுவலர் பூங்கோதை பொறுப்பேற்பு
கடையநல்லூர் அருகே மழையால் இடிந்த வீடு; தூங்கிக் கொண்டிருந்த நான்கு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயம்

September 13, 2025
51 Views
மதுசூதனப்பெருமாள் கோவில் பங்குனி திருவிழா
அகஸ்தீஸ்வரம் முத்தாரம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா
விருப்பாச்சியில் 30 -ஆம் ஆண்டு இறைநேசர் நினைவு விழா
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account