By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழினத்தின் பெரியார் ஐயா பாலபிரஜாபதி அடிகளார்..!நாம் தமிழர் மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் பேச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தமிழினத்தின் பெரியார் ஐயா பாலபிரஜாபதி அடிகளார்..!நாம் தமிழர் மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் பேச்சு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தமிழினத்தின் பெரியார் ஐயா பாலபிரஜாபதி அடிகளார்..!நாம் தமிழர் மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் பேச்சு

Last updated: October 27, 2025 7:47 pm
October 27, 2025
61 Views
Share
SHARE

தென் தாமரைகுளம், அக். 27 –

லெமூரியா தமிழ் இலக்கிய மன்றம் முன்னெடுப்பில், சாமிதோப்பு அன்பு வனத்தில் நடைபெற்ற இலக்கிய விழாவில் நாம் தமிழர் கட்சி சார்பில் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் பங்கேற்றார்.

இதில் அவர் பேசியதாவது: தமிழினத்தின் பெரியார் ஐயா பாலபிரஜாபதி அடிகளார் அவர்களின் தலைமையில் தமிழ்த்துறை, வரலாற்றுத்துறை பேராசிரியர்கள், குமரி மண்ணின் ஆகச் சிறந்த எழுத்தாளர்கள், திரைத்துறையினர் , இலக்கிய ஆர்வலர்கள் என பல்வேறு ஆளுமைகளை ஒருங்கிணைத்து நடத்தப்பட்டிருந்த இந்நிகழ்வு இன்றைய நாளை வெகுசிறப்பானதாக்கியது. பேசிய அனைவரது கருத்துச்செறிவான உரைகளும் நிகழ்வை ஒரு ஒரு பயிலரங்கம் போல உணரச்செய்தது.

அரசியலும் – இலக்கியமும் என்ற தலைப்பில் உரையாற்றினேன், தமிழ் மொழியின் வரலாற்றிற்கும் செழுமைக்கும் குமரி மண்ணினுடைய இலக்கிய ஆளுமைகளின் பங்களிப்பு, அரசியல் விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதிலும் விமர்சனபூர்வமாக அரசியலை அணுகுவதிலும் இலக்கியத்தின் பங்கு எவ்வாறானதாக இருக்க வேண்டும் போன்ற கருத்துகளையும் நாம் தமிழர் கட்சி சார்பில் நம் வரலாறு , மெய்யியல் சார்ந்த முன்னெடுப்புகளை எவ்வாறு முன்னெடுத்துச் கொண்டிருக்கிறோம், என்பதுபற்றிய விளக்கத்தையும் சான்றோர் நிறைந்த அவையில் பகிர்ந்து கொண்டேன்.

குமரி மண் தமிழினத்தின் வரலாறு, மெய்யியல், இலக்கியம், பண்பாடு என அனைத்து கூறுகளிலும் செறிவு மிக்க மண். அதை உணர்ந்து தான் நாம் தமிழர் கட்சியின் ஆட்சி வரைவில் கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டின் மெய்யியல் தலைநகராக அறிவிக்கப்படும் என்ற புரட்சிகரமான கொள்கை அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதை உணர்ந்து செயல்படும் நாங்கள் இம்மண்ணிலிருந்து வரலாறு , மெய்யியல் இலக்கியம் சார்ந்து லெமூரியா தமிழ் இலக்கிய மன்றம் முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் நாம் உறுதுணையாகவும் பக்கபலமாகவும் இருப்போம் என்ற உறுதியளித்திருக்கிறேன்.

தொடர்ந்து இயங்குவோம். பண்பாட்டு புரட்சி இல்லாது அரசியல் புரட்சி வெல்லாது என பேசினார்.

விளம்பரம்

You Might Also Like

குலசேகரத்தில் திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம்
தக்கலையில் பள்ளி மாணவி உட்பட 5 பேரை கடித்த தெரு நாய்
குமரி மாவட்டத்தில் நீர்வளத்துறைக்கு சொந்தமான கால்வாய்கள் சாலையாக மாற்றம்: அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய நீர்வளத்துறை அதிகாரிகள்
குளச்சல் அருகே மரைன் இன்ஜினியர் வீட்டில் 46 பவுன் நகை கொள்ளை: 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது
கன்னியாகுமரி இளம்பெண் குழந்தையுடன் மாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blogகோயம்புத்தூர்மாவட்டம்

பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு காசோலை

May 16, 2025
130 Views
எச் எம் எஸ் பொது செயலாளர் ஹர்பஜன் சிங் சித்து
இன்று மாலை கோட்டார் சவேரியார் பேராலயத்தில் பிஷப் தலைமையில் சிறப்பு ஆராதனை
மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்
உதகை மருத்துவ கல்லூரி முதலமைச்சர் திறந்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account