By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டத்தில் 449 பள்ளிகளில் விழிப்புணர்வு மன்றங்கள் மூலமாக போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை: மாவட்ட கலெக்டர் ரேவதி தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டத்தில் 449 பள்ளிகளில் விழிப்புணர்வு மன்றங்கள் மூலமாக போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை: மாவட்ட கலெக்டர் ரேவதி தகவல்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டத்தில் 449 பள்ளிகளில் விழிப்புணர்வு மன்றங்கள் மூலமாக போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை: மாவட்ட கலெக்டர் ரேவதி தகவல்

Last updated: July 31, 2026 7:17 pm
July 31, 2026
1 View
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 31 –

தஞ்சாவூர் மாவட்டத்தில் 449 பள்ளி களில்விழிப்புணர்வு மன்றங்கள் மூலமாக போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் ரேவதி கூறினார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 449 அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் பயின்று வரும் மாணவர்களை கொண்டு போதை பொருள்களால் ஏற்படும் கடுமையான பாதிப்புகள் குறித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக போதை பொருள் தடுப்பு மற்றும் போதை பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு மன்றம் செயல்பட்டு வருகிறது.

இந்த மன்றங்களின் மூலம் விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் அறிவிப்பு பலகைகள் மூலம் போதை பொருள்களால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளை சுற்றி இரு 200 மீட்டர் சுற்றளவில் போதை பொருட்கள் விற்பனையை தடை செய்யும் இடமாக அரசால் அறிவிக் கப்பட்டு போதை பொருள்கள் தடை செய்யப்பட்ட பகுதி என்ற வாசகம் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 300 பள்ளிகளில் இந்த பணி முடிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள பள்ளிகளில் நிர்வாகத்தின் வழிகாட்டுதல்களின்படி கல்வித்துறையால் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது பள்ளிகளில் இளம் செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன அத்துடன் போதை பொருள்களில் தீங்குகள் குறித்து சுவரொட்டிகள் மற்றும் பிற விழிப்புணர்வு பதாகைகள் பள்ளி வளாகத்திற்கு காட்சிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள DRUG FREE TN என்ற அலைபேசி செயலி மூலம் தங்கள் அருகாமையை கடைகளில் போதை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள் நடமாட்டம் குறித்து பொது மக்கள் தங்களின் சுய விவரங்களின்றி புகார் செய்யலாம் என்பது தொடர்பாகவும் போதைப் பொருள்கள் புழக்கத்தை முற்றிலும் ஒழிப்பது தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்த கல்வித்துறை மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

மீண்டும் மாவட்ட செயலாளராக தொடருவதாக க.செல்வராஜ் அறிவிப்பு: பெரியார், அண்ணா சிலைக்கு தொண்டர்களுடன் மாலை அணிவித்து மரியாதை
இரணியல் அருகே நெட்டாங்கோடு பிடாகை ஶ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவில் 90வது ஆண்டு பொங்கல் விழா
குளம் போல் காட்சியளிக்கும் வயல் வெளிகள்
சுசீந்திரம் பெரியகுளத்தில் விளையாட்டு உபகரணங்கள் அமைத்தல் தொடர்பாக ஆணையர் ஆய்வு
ஒளவை மழலையர் பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

இந்திய அஞ்சல் துறை சார்பாக யோகா நிகழ்ச்சி

June 21, 2024
87 Views
உலக புத்தக தினம் ஏப்ரல் 23-ஆம் தேதி
களியக்காவிளை அருகே கொத்தனாரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
மணல் திருட்டில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது
பிரச்சனைகளுக்கு பரிசோதனைகள் நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account