By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ராஜாபேட்டையில் சாக்கடை கால்வாய் அமைத்து தராத நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து பொது மக்கள் சாலை மறியல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > ராஜாபேட்டையில் சாக்கடை கால்வாய் அமைத்து தராத நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து பொது மக்கள் சாலை மறியல்
தமிழ்நாடுதருமபுரி

ராஜாபேட்டையில் சாக்கடை கால்வாய் அமைத்து தராத நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து பொது மக்கள் சாலை மறியல்

Last updated: February 6, 2026 6:25 pm
February 6, 2026
44 Views
Share
SHARE

தருமபுரி, பிப்ரவரி 06 –

தருமபுரி முதல் அரூர் வரை மாநில நெடுஞ்சாலை இரு வழி சாலையாக இருந்தது. இந்தச் சாலை வழியாக தருமபுரியில் இருந்து மொரப்பூர், அரூர், தீர்த்தமலை, திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் இச்சாலையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனால் வாகன ஓட்டிகளின் நலன் கருதி கடந்த 2022 மற்றும் 2023ம் ஆண்டு தருமபுரி முதல் அரூர் வரை உள்ள சாலை ரூ.313.50 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்டது.

இதில் தருமபுரி அடுத்த ராஜா பேட்டை பகுதியில் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் சாலை பராமரிப்பு காலம் காரணமாக நான்கு வழி சாலை அமைக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் இச்சாலையின் பராமரிப்பு காலம் முடிந்ததை தொடர்ந்து கடந்த இரு மாதங்களுக்கு முன் ராஜா பேட்டை பகுதியில் இரு வழி சாலையை நான்கு வழி சாலையாக தரம் உயர்த்தும் பணி தொடங்கியது. ஆனால் தருமபுரி முதல் மொரப்பூர் வரை சாலையில் அமைக்கப்பட்டுள்ளது போன்று ராஜா பேட்டை பகுதியில் கழிவுநீர் மற்றும் மழைநீர் கால்வாய் அமைக்கப்படவில்லை.

இதுகுறித்து இப்பகுதி மக்கள் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ராஜா பேட்டை பகுதியில் கழிவு நீர் மற்றும் மழைநீர் கால்வாய் அமைக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த ராஜா பேட்டை பொதுமக்கள் தருமபுரி – மொரப்பூர் சாலையில் மறியல் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தருமபுரி டவுன் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி ராஜா பேட்டையில் இருபுறமும் கழிவுநீர் மற்றும் மழைநீர் கால்வாய் அமைத்துத் தர வேண்டுமென்று நெடுஞ்சாலை துறை அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

தமிழக அரசின் விருது பெற்ற சின்னத்திரை கலைஞர் பொள்ளாச்சி பாபு அவர்களுக்கு பாராட்டு விழா
நெல் வயல்களில் வால் நெல் கட்டுப்படுத்துவது எப்படி? குமரி கலெக்டர் தகவல்
நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை தபால் நிலையங்களில் ஏ.டி.எம் சேவை துவக்கம்
குமரி – கேரளா எல்லையான களியக்காவிளை சோதனை சாவடிகளில் துணை ராணுவ படை தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனை
குமரியில் 4 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

அரியலூர் மாவட்டம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

December 17, 2024
50 Views
தென்காசி மாவட்டத்தில் களை கட்டிய ரமலான்
மட்டி மனோஜ் கதாநாயகனாக நடிக்கிறார்
ஊட்டியில் உறைபனி பொழிவு
அம்மா திருமண மண்டபத்தை பொள்ளாச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account