By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ராஜாபேட்டையில் சாக்கடை கால்வாய் அமைத்து தராத நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து பொது மக்கள் சாலை மறியல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > ராஜாபேட்டையில் சாக்கடை கால்வாய் அமைத்து தராத நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து பொது மக்கள் சாலை மறியல்
தமிழ்நாடுதருமபுரி

ராஜாபேட்டையில் சாக்கடை கால்வாய் அமைத்து தராத நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து பொது மக்கள் சாலை மறியல்

Last updated: February 6, 2026 6:25 pm
February 6, 2026
89 Views
Share
SHARE

தருமபுரி, பிப்ரவரி 06 –

தருமபுரி முதல் அரூர் வரை மாநில நெடுஞ்சாலை இரு வழி சாலையாக இருந்தது. இந்தச் சாலை வழியாக தருமபுரியில் இருந்து மொரப்பூர், அரூர், தீர்த்தமலை, திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் இச்சாலையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனால் வாகன ஓட்டிகளின் நலன் கருதி கடந்த 2022 மற்றும் 2023ம் ஆண்டு தருமபுரி முதல் அரூர் வரை உள்ள சாலை ரூ.313.50 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்டது.

இதில் தருமபுரி அடுத்த ராஜா பேட்டை பகுதியில் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் சாலை பராமரிப்பு காலம் காரணமாக நான்கு வழி சாலை அமைக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் இச்சாலையின் பராமரிப்பு காலம் முடிந்ததை தொடர்ந்து கடந்த இரு மாதங்களுக்கு முன் ராஜா பேட்டை பகுதியில் இரு வழி சாலையை நான்கு வழி சாலையாக தரம் உயர்த்தும் பணி தொடங்கியது. ஆனால் தருமபுரி முதல் மொரப்பூர் வரை சாலையில் அமைக்கப்பட்டுள்ளது போன்று ராஜா பேட்டை பகுதியில் கழிவுநீர் மற்றும் மழைநீர் கால்வாய் அமைக்கப்படவில்லை.

இதுகுறித்து இப்பகுதி மக்கள் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ராஜா பேட்டை பகுதியில் கழிவு நீர் மற்றும் மழைநீர் கால்வாய் அமைக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த ராஜா பேட்டை பொதுமக்கள் தருமபுரி – மொரப்பூர் சாலையில் மறியல் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தருமபுரி டவுன் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி ராஜா பேட்டையில் இருபுறமும் கழிவுநீர் மற்றும் மழைநீர் கால்வாய் அமைத்துத் தர வேண்டுமென்று நெடுஞ்சாலை துறை அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

நல்லம்பள்ளி வட்டம் ,முத்தம்பட்டியில் உள்ள ஸ்ரீ
கன்னியாகுமரி அருகே பள்ளி மாணவர் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு
குமரியில் கும்பப் பூ சாகுபடி பணிகளுக்காக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு; 1100 கன அடியாக அதிகரிப்பு
தக்கலை அருகே காதலியை மணந்த 2வது நாளில் திருட்டு வழக்கில் புது மாப்பிள்ளை கைது
கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் 19வது பட்டமளிப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்சென்னைமாவட்டம்

பாவனியம்மன் ஆலய ஆடித்திருவிழா

July 31, 2024
115 Views
அருமனை அருகே ஆட்டோ, பைக் மோதல்: உயிருக்கு போராடிய ஓட்டுநரை மீட்ட பொதுமக்கள்
ஏரி புனரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அருண்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்
குமரியில் திறந்தவெளியில் அழிந்து வரும் நெல்: பாதுகாக்கப்படும் டாஸ்மாக் பொருட்கள் கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் வாழை பயிர் காப்பீடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account