By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூரில் பள்ளி மாணவர்களுக்கான கலைத் திருவிழா தொடக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் பள்ளி மாணவர்களுக்கான கலைத் திருவிழா தொடக்கம்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூரில் பள்ளி மாணவர்களுக்கான கலைத் திருவிழா தொடக்கம்

Last updated: August 25, 2026 4:44 pm
August 25, 2026
17 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஆக. 25:

தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கலைத் திருவிழா தொடங்கியது. தஞ்சாவூர் தூய அந்தோனியார் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ரேவதி கலந்து கொண்டு கலைத் திருவிழாவை தொடங்கி வைத்தார்.

நிகழாண்டுக்கான கலைத் திருவிழா போட்டிகள் ‘இளையோர் திறன்’ என்ற மையக்கருத்தின் அடிப்படையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் நடத்தப்படுகின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படுகின்றன. மாவட்ட அளவிலான போட்டிகள் இரண்டு நாட்கள் நடைபெறுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ரேவதி கூறுகையில், மாவட்ட அளவில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்காக 32 வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன. தூய அந்தோனியார் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி, கல்யாணசுந்தரம் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் கிறிஸ்தவ அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி ஆகிய மூன்று பள்ளி வளாகங்களில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.

தூய அந்தோனியார் பள்ளி வளாகத்தில் கவின்கலை மற்றும் நுண்கலை பிரிவுகளின் கீழ் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டுதல், பானை ஓவியம், களிமண் சிற்பம், மணல் சிற்பம், செதுக்குச் சிற்பம், காய்கறி, சோப்பு மற்றும் மெழுகு சிற்பம், ரங்கோலி உள்ளிட்ட போட்டிகளில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

மாணவர்களின் தனித்திறன், படைப்பாற்றல் மற்றும் கலை ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் இப்போட்டிகள் அமைந்துள்ளன. பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி, போட்டிகளில் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பேபி உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

களியக்காவிளை அருகே தென்னைமர மூட்டு பகுதியில் முளைக்கும் தென்னை கன்று; அதிசயமாக பார்க்கும் பொதுமக்கள்
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தில் தமிழ் இலக்கிய பற்றாளர் கருத்தரங்கு; முரசொலி எம்பி தொடங்கி வைத்தார்
மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027ன் ஒரு பகுதியாக வீடுவீடாக கணக்கெடுக்கும் பணி: மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்து நேரில் பார்வையிட்டார்
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 2,056 வழக்குகளில் ரூ.13.03 கோடி தேர்வு
அதங்கோடு அருகே 4 வழி சாலையில் அணுகுசாலை ஆக்கிரமிப்பு; போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்எல்ஏ
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ரூ 3.90 கோடி கதர் விற்பனை செய்ய இலக்கு

October 3, 2024
94 Views
மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கத்தின் MJVSமாநில துணைச் செயலாளராக பிலாத்து பாஷா (எ) அப்துல் காதர் ஜெய்லானி நியமனம்.
வேலூர் அமமுக சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
திருகுடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா
இந்திய தேசிய அப்போஸ்தல பேராயம் சென்னை திருமண்டல குருத்துவ ஆயர்களின் ஐக்கிய மாநாடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account