By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பள்ளிக்கல்வியில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் கிரிசாலிஸ் ஏஐ
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பள்ளிக்கல்வியில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் கிரிசாலிஸ் ஏஐ
சென்னை

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பள்ளிக்கல்வியில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் கிரிசாலிஸ் ஏஐ

Last updated: September 12, 2025 7:10 pm
September 12, 2025
54 Views
Share
SHARE

சென்னை, செப். 12 –

கிரிசாலிஸ் ஏஐ மூலம் கல்வியை மேம்படுத்த ஆசிரியர்களுக்கான பயிற்சியை 2,000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் செயல்படுத்த திட்டத்தை வடிவமைத்திருப்பதாக கிரிசாலிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சித்ராரவி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், “திருத்தங்களிலிருந்து இணைப்புகள் வரை” என்ற தலைப்பில் நடந்த இந்நிகழ்ச்சியில், பள்ளிகள் பாரம்பரிய செயல்திறன் கண்காணிப்பிலிருந்து ஒவ்வொரு குழந்தையின் திறனையும் உண்மையிலேயே புரிந்துகொள்ளும் முழுமையான, தனிப்பயனாக்கப்பட்ட கற்றல் பயணங்களுக்கு மாற வேண்டிய அவசரத் தேவை குறித்து இதில் கூறப்பட்டது. கடந்த 2001-ம் ஆண்டு துவக்கப்பட்ட கிரிசாலிஸ் இந்தியாவில் 2,000க்கும் மேற்பட்ட பள்ளிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதோடு, சிங்கப்பூர் மற்றும் பல்வேறு ஆப்பிரிக்க நாடுகள் உட்பட 8 நாடுகளில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி உள்ளது.

ஒவ்வொரு மாணவனின் மதிப்பீடு என்பது பெரும்பாலும் அறிக்கை அட்டைகளின் வாயிலாக சுருங்கி விடுகின்றன. அவை குழந்தையின் கற்றல் பயணத்தின் வளர்ச்சிக்கு தடையை ஏற்படுத்துகிறது. கிரிசாலிஸ் ஏஐ தவறான கருத்துக்கள், சிந்தனை செயல்முறைகள் மற்றும் உணர்ச்சி பூர்வமான வளர்ச்சியைக் கண்டறிய மதிப்பெண்களுக்கு அப்பால் செல்கிறது. இது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒவ்வொரு குழந்தையையும் முழுமையுடன் கற்பவராகவும், அறிவாற்றல், சமூக மற்றும் மெட்டா-அறிவாற்றல் பரிமாணங்களில் வளர்ச்சியடையும் திறன் கொண்டவராகவும் பார்க்க உதவுகிறது. எங்கள் குறிக்கோள் ஆசிரியர்களை மாற்றுவது அல்ல. அவர்களின் கற்பித்தல் திறமை மேம்படுத்துவதாகும். எங்களின் இந்த முயற்சியின் மூலம் ஒவ்வொரு குழந்தைக்கும் சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதாகும் என்று தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் இதிஹாசா ரசர்ச் இணை நிறுவனருமான கிருஷ்ணன் நாராயணன், ஜிங்கர் லேப்ஸ் பானு பொட்டா, ஸ்ரீ பிரகாஷ் குழுமப் பள்ளிகளின் இயக்குநர் விஜய் பிரகாஷ், ஜோஹோ ஸ்டாட் அப் குளோபல் ஹெட் குப்புலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பொதுமக்கள் தயாரித்த பொருட்களின் விற்பனை மற்றும் கண்காட்சி
ஓபுல் ரெட்டியின் நூற்றாண்டு விழாவில் இந்திய அஞ்சல் துறை சிறப்பு ‘மை ஸ்டாம்ப்’ வெளியீடு
கே.பி. கந்தன் தலைமையில் ஆலோசனை கூட்டம்
ஆவடியில்அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகப் பெருமாள்
இரட்டை சகோதரிகள் 600க்கும் 597 மற்றும் 600/590 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பாரதிய ஜனதா கட்சி என்பது கீழ் இழுக்கும் சக்தி

August 26, 2024
97 Views
கிரியேட்டிவ் களம் , முதலுதவி சமூக நல அறக்கட்டளை சார்பில் பொள்ளாச்சியில் கோடை கண்காட்சி விழா!!!
ஸ்ரீ அழகு நாச்சியம்மன் திருக்கோயிலில் ஆடி மாதம் பௌர்ணமி பூஜை
தஞ்சாவூர் பெரிய கோவிலில் கார்த்திகை முதல் சோம வாரத்தையொட்டி 1008 சங்காபிஷேகம்
அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account