By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குலசேகரம் அருகே பள்ளி ஊழியர் தற்கொலை: காரணமான தொழிலாளிக்கு போலீஸ் வலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குலசேகரம் அருகே பள்ளி ஊழியர் தற்கொலை: காரணமான தொழிலாளிக்கு போலீஸ் வலை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குலசேகரம் அருகே பள்ளி ஊழியர் தற்கொலை: காரணமான தொழிலாளிக்கு போலீஸ் வலை

Last updated: July 13, 2026 5:32 pm
July 13, 2026
27 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூலை 13 –

மார்த்தாண்டதை அடுத்த குலசேகரம் திருவந்திக்கரை பகுதியை சேர்ந்தவர் மகேஷ். இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அனுஷா (33). இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகள் உள்ளார். பட்டதாரியான அனுஷா ஒரு தனியார் பள்ளியில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளியான சங்கர் (38) என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. சமீப காலமாக அந்த நட்பை அனுஷா துண்டித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தன்னுடன் நட்பை தொடருமாறு சங்கர், அனுஷாவை மிரட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று அனுஷா வீட்டில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில் காணப்பட்டார். அதற்கு முன்னதாக அவர் துபாயில் உள்ள தனது கணவருக்கு செல்போன் மூலம் ஒரு குறுந்தகவல் அனுப்பி உள்ளார். இனி நான் வாழ விரும்பவில்லை. என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். மகளை பார்த்துக் கொள்ளுங்கள் என குறிப்பிட்டு இருந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மகேஷ் மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டும், தொடர்பு கிடைக்காததால் உடனடியாக உறவினர்களுக்கு தெரிவித்துள்ளார். அங்கு உறவினர்கள் வீட்டில் சென்று பார்த்தபோது அனிஷா தூக்கு போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக குலசேகரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமுறைவாக உள்ள தொழிலாளி சங்கரை தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் அழகு நிலையத்தில் பணியாற்றி வந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
குறும்பனையில் மனைவியை தாக்கிய கணவன் உட்பட 4 பேர் மீது வழக்கு
கோணம் பொறியியல் கல்லூரியில் அறிமுக நிகழ்ச்சி!
போலீஸ் கமிஷனராக கக்கன் பேத்தி!!
கோவை மாவட்டத்தில் 2 கிலோ 400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்த கோவை மாவட்ட காவல்துறையினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதருமபுரி

பென்னாகரம் வட்டம் சந்தப்பேட்டை கிராம மக்கள் அடிப்படை வசதி செய்து தர கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

June 23, 2026
31 Views
சென்னை மண்டல எஸ்பிஐ அலுவலகத்தில் 79-வது சுதந்திர தின கொண்டாட்டம்
8.4 லட்சம் செலவில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி
பாக் ஜலசந்தி கடலில் கடல்பாசி அதிகளவில் எடுப்பதால் அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் அழிந்து வரும் அபாயம்: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சாதிக் பாட்சா கோரிக்கை!
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை புறக்கணித்து போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account