By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கடையால், பொன்மனை பேரூராட்சிகளில் பழங்குடியின பயனாளிகளுக்கு வீடுகள்: கலெக்டர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கடையால், பொன்மனை பேரூராட்சிகளில் பழங்குடியின பயனாளிகளுக்கு வீடுகள்: கலெக்டர் ஆய்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கடையால், பொன்மனை பேரூராட்சிகளில் பழங்குடியின பயனாளிகளுக்கு வீடுகள்: கலெக்டர் ஆய்வு

Last updated: May 21, 2026 6:03 pm
May 21, 2026
8 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 21 –

குமரி மாவட்ட தாட்கோ திட்டம் மூலம் பொன்மனை பேரூராட்சிக்குட்பட்ட காயல்கரை மற்றும் கீரிப்பாறை மலைவாழ் பழங்குடியின பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் தெரிவிக்கையில்: தமிழ்நாடு அரசு தாட்கோ வாயிலாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு தொல்குடி திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என அறிவித்தது.

அதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் தொல்குடி திட்டத்தின்கீழ் கடையால் பேரூராட்சிக்குட்பட்ட புரையிடம் பகுதியில் 7 வீடுகளும், பெருங்குருவி பகுதியில் 4 வீடுகளும், செறுகிடத்துக்காணி பகுதியில் 11 வீடுகள் மற்றும் பொன்மனை பேரூராட்சிக்குட்பட்ட கீரிப்பாறை மலை பகுதியில் 15 வீடுகளும், காயல்கரைமலை பகுதியில் 12 வீடுகளும், அம்புடிஞ்சான்மலை பகுதியில் 5 வீடுகளும், வெக்காலிமூடுமலை பகுதியில் 24 வீடுகளும், மூக்கரைக்கல் பகுதியில் 22 வீடுகள் என மொத்தம் 100 பழங்குடியினர் பயனாளிகளுக்கு கட்டப்படவுள்ளன. தலா ரூ.5 லட்சத்து 73 ஆயிரம் வீதம் ரூ.5 கோடியே 73 லட்சம் மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்து, வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

அதனடிப்படையில் பொன்மனை பேரூராட்சிக்குட்பட்ட காயல்கரை மற்றும் கீரிப்பாறைமலை பகுதிகளில், பழங்குடியின மக்களுக்காக தாட்கோ நிறுவனம் மூலம் கட்டப்பட்டு வரும் வீடுகளின் அஸ்திவார பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், கட்டுமானப் பணிகளின் தரம் மற்றும் தற்போதைய நிலை குறித்து துறை அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டதோடு, நடைபெற்று வரும் பணிகளை எவ்வித தொய்வுமின்றி, நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் விரைந்து முடித்து பழங்குடியின மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமேன துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான குடிநீர், மின்சாரம் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். உடன் அதிகாரிகள் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தக்கலை அருகே விபத்தில் கார் டிரைவர் உயிரிழப்பு
மாத சம்பள வரம்பை ரூ. 30 ஆயிரம் என உயர்த்த வேண்டும்
மறைந்த எஸ்எஸ்ஐ வில்சன் பெயரில் காவலர்கள் குடும்பத்தினர் தங்க விடுதி; எஸ் பி ஸ்டாலினுக்கு ஓய்வு பெற்ற காவலர்கள் வாழ்த்து
குழந்தை தெரசா ஆலயத்திற்கு புதிய தேர். மாமன்ற உறுப்பினர் ஸ்ரீலிஜா வழங்கினார்
கட்டட ஒப்பந்ததாரா் மீது வழக்கு பதிவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

மார்த்தாண்டத்தில் குமரி முத்தமிழ் மன்றம் சார்பில் நூல் வெளியீட்டு விழா

September 25, 2025
35 Views
ஸ்ரீ நாகம்மாள் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா
காவல் நிலையங்களில் கேமராக்கள் அமைக்க ரூ. 27. 25கோடி ஒதுக்கீடு
55 ஆம் ஆண்டு முளைப்பாரி உற்சவ விழா
தொண்டியில் தமுமுக 30 ஆம் ஆண்டு தொடக்க விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account