By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் முத்துசாமி தலைமையில் திமுகவினர் தீவிர ஆர்ப்பாட்டம்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் முத்துசாமி தலைமையில் திமுகவினர் தீவிர ஆர்ப்பாட்டம்!
அரசியல்ஈரோடுதமிழ்நாடு

ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் முத்துசாமி தலைமையில் திமுகவினர் தீவிர ஆர்ப்பாட்டம்!

Last updated: August 4, 2026 5:42 pm
August 4, 2026
10 Views
Share
SHARE

ஈரோடு, ஆகஸ்ட் 4 –

ஆபாசமாக பேசியதாகக் கூறி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் வீரியமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, ஈரோடு காளை மாட்டு சிலை அருகே ஈரோடு மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் முத்துசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தின் போது உரையாற்றிய முன்னாள் அமைச்சர் முத்துசாமி: காவிரி நீர் திசை திருப்பும் விவகாரம், மாநிலத்தில் சீர்கெட்டுள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சனை மற்றும் மின்சார கட்டண உயர்வு ஆகியவற்றில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது பொய் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர் என கடுமையாகக் குற்றம்சாட்டினார்.

மேலும், எதிர்க்கட்சித் தலைவர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை உடனடி திரும்பப் பெற வலியுறுத்தியும், இந்த கைது நடவடிக்கையைக் கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஒகேனக்கல் கணவாய் பகுதியில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து; 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்
கீழ்பவானி திட்ட பிரதான கால்வாயில் விரிவாக்குதல்
சிலைகள் மாயமான விவகாரத்தில் கோர்ட்டு உத்தரவு: தஞ்சாவூர் பெரிய கோவிலில் தொல்லியல் அறநிலைய துறை அதிகாரிகள் ஆய்வு
ஜாக்டோ ஜியோ சார்பில் பெருந்திரள் முறையீடு போராட்டம்
அதிமுக பேனர் கிழிக்கப்பட்டதால் மாவட்ட செயலாளர் ஆவேசம்: அதிகாரிகளுடன் வாக்குவாதம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blogதூத்துக்குடிமாவட்டம்

தூத்துக்குடி மாநகராட்சியில் வளர்ச்சிப் பணிகள்

May 1, 2025
53 Views
உலக சிறுநீரக ஆரோக்கியம் பற்றிய மருத்துவர்கள் அறிவுரை
16 வது வார்டில் சுமார் 500 குடும்பங்கள்வசித்து
அரசு அலுவலகங்களுக்கு செல்லும் முக்கிய சாலையை சரி செய்ய கோரிக்கை
தோவாளையில் பண மோசடி வழக்கில் கைதுக்கு சென்ற எஸ்ஐ மீது நாயை ஏவி கடிக்க வைத்த கணவன் மனைவி: 3 பிரிவுகளில் வழக்கு பதிவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account