By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளங்களையும் இணைக்க வேண்டும்: திருப்பூர் விவசாயிகள் நல முன்னேற்ற சங்கம் குறைகேட்பு கூட்டத்தில் வலியுறுத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளங்களையும் இணைக்க வேண்டும்: திருப்பூர் விவசாயிகள் நல முன்னேற்ற சங்கம் குறைகேட்பு கூட்டத்தில் வலியுறுத்தல்
தமிழ்நாடுதிருப்பூர்

அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளங்களையும் இணைக்க வேண்டும்: திருப்பூர் விவசாயிகள் நல முன்னேற்ற சங்கம் குறைகேட்பு கூட்டத்தில் வலியுறுத்தல்

Last updated: July 30, 2026 5:58 pm
July 30, 2026
25 Views
Share
SHARE

திருப்பூர், ஜூலை 30 –

மாவட்ட அளவிலான மாதாந்திர விவசாயிகள் குறைத்தீர்ப்பு கூட்டம் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் நாரணவரே மனீஷ் சங்கர் ராவ் தலைமையில் நடைபெற்றதில் திருப்பூர் விவசாயிகள் நல முன்னேற்ற சங்க தலைவர் ஈ.பி.அ.சரவணன் அளித்துள்ள மனுவில்: அத்திக்கடவு – அவிநாசி திட்டம் மூலம் பல்வேறு கிராமங்களில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி, நிலத்தடி நீர்மட் டம் உயர்ந்து விவசாயம் புத்துயிர் பெற்று வருகிறது. எனினும், இத்திட்டத் தின் பயன்கள் முழுமையாக கிடைக்க விடுபட்ட குளங்களையும் இணைக்க வேண்டும்

தற்போது முக்கிய குளங்களுக்கு நீர் சென்றாலும், ஏராளமான சிறிய, நடுத்தர அளவிலான குளங்கள் மற்றும் குட்டைகள் இத்திட்டத்தில் விடுபட்டுள்ளன. இவற்றையும் இணைத் தால், மழைக்கால உபரி நீரை முழுமை யாகச் சேமித்து, கூடுதல் கிராமங்கள் பயன்பெற வழியேற்படும்.

திருப்பூர் மாவட்டம் வடக்கிலுள்ள பெருமாநல்லூர் பகுதியிலுள்ள ஈட்டிவீரம்பாளையம் கிராமத்திலுள்ள, முட்டியங்கிணறு குட்டைக்கு கடந்த ஆண்டு ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை. சொக்கனுார் கிராமம், பட்டம்பாளையம் ஊராட்சியிலுள்ள குட்டைகளுக்கு மிக குறைந்தளவில் மட்டுமே தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டிலாவது நுாறு சதவீத தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை வெறும் நீர் நிரப்பும் திட்டமாக மட்டுமின்றி, நிலத்தடி நீர் மட்டம் உயரவும், கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டமாக மாற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருப்பூர் விவசாயிகள் நல முன்னேற்ற சங்கம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறாக அதில் கூறப்பட்டுள்ளது.

இதில் திருப்பூர் விவசாயிகள் நல முன்னேற்ற சங்க தலைவர் ஈ.பி.அ.சரவணன், நிர்வாகி பாலகுமார், கேஏகே.கிருஷ்ணசாமி, வஞ்சிபாளையம் துரை, விவசாய சங்க பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள், அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சங்கரன்கோவிலில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி: ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்; சேர்மன் கௌசல்யா பங்கேற்பு
அனைத்து வெடி பொருள்கள் உற்பத்தி நிலையங்களில் விதிமீறல் கண்டறியப்பட்டால் உரிமம் ரத்து: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் எச்சரிக்கை
17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு 20 வருடம் சிறை
தருமபுரி மாவட்ட தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் விவசாயிகளின் கூட்டுறவு கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கையில் திருவோடு ஏந்தி நெற்றியில் நாமமிட்டு ஆர்ப்பாட்டம்
சான்றிதழ் கேட்டு வரும் பெண்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு: கணவரை கைது செய்ய மனைவி கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

நகராட்சி அலுவலகத்திற்கு நிரந்தர ஆணையர் நியமிக்க கோரிக்கை

July 26, 2024
263 Views
கன்னியாகுமரியில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு: சுகாதாரமற்ற உணவகங்களுக்கு அபராதம்
திருப்பூரில் ஜனநாயக சமநீதி மக்கள் கழக ஆலோசனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி
சேலம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தால் அறிவிக்கப்பட்ட கால்நடை மருத்துவ ஆலோசகர் பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account