By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வெள்ளிச்சந்தை அருகே காதல் கணவரின் மண்டையை உடைத்த மனைவி மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வெள்ளிச்சந்தை அருகே காதல் கணவரின் மண்டையை உடைத்த மனைவி மீது வழக்கு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

வெள்ளிச்சந்தை அருகே காதல் கணவரின் மண்டையை உடைத்த மனைவி மீது வழக்கு

Last updated: February 27, 2026 7:24 pm
February 27, 2026
46 Views
Share
SHARE

குளச்சல், பிப். 27 –

வெள்ளி சந்தை அருகே ஈத்தங்காடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (34). வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பிரியா (32) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு நான்கரை வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவியிடைய கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதை தொடர்ந்து 2 பேரும் தற்போது பிரிந்து வாழ்கின்றனர்.

மணிகண்டன் வெளிநாட்டில் இருப்பதால் குழந்தை மணிகண்டனின் தாய் பராமரிப்பில் வளர்ந்து வருகிறது. இதற்கிடையே குழந்தையை தன்னிடம் ஒப்படைக்க கோரி குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பிரியா புகார் அளித்தார். போலீசார் கணவன் மனைவியிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்படவில்லை என தெரிகிறது. இதனால் பிரியா கணவர் மீது ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் மணிகண்டன் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்துள்ளார். இதனை அறிந்த பிரியா கடந்த 25ஆம் தேதி கணவர் வீட்டுக்கு சென்று கணவரிடம் குழந்தையை தன்னிடம் ஒப்படைக்குமாறு கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற ப்ரியா கீழே கிடந்த பாட்டில் எடுத்து கணவரின் மண்டையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் மணிகண்டன் மண்டை உடைந்தது.

அக்கம் பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைத்தனர். இது குறித்து மணிகண்டன் வெள்ளிச்சந்தை போலீசில் புகார் அளித்தார். போலீசார் காதல் கணவனை பாட்டிலால் தாக்கி மண்டை உடைத்த பிரியா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரியில் தமிழ் மாநில மக்கள் கட்டிட தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பேரவை, மனை தொழில் கட்டுமானம் அமைப்புசாரா அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகள் வலியுறுத்துதல் கூட்டம்
வரலாற்று சின்னமான பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுச்சுவர் புதுப்பிக்கப்படும்: ஆய்வுக்கு பின் அமைச்சர் தகவல்
வேலை வாங்கித் தருவதாக ரூ.4.7 லட்சம் மோசடி
சுசீந்திரம் அருகே கொழுந்தனை கத்தியால் குத்திய பெண்
திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் சாலை மறியல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

மாணவர்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி

August 28, 2024
89 Views
பெற்றோர்களை குறி வைத்து புதிய வகை சைபர் மோசடி
குமரி மாவட்ட இந்து நாடார் சங்கம் சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா
கடமானை வேட்டையாடிய மூன்று பேர் கைது.
ஓட்டப்பிடாரம் அருகே சின்ன மாடு வண்டி, பூஞ் சீட்டு மாடு வண்டி எல்லகை பந்தயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account